August 24, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3-முறை மனு நடவடிக்கை எடுக்கவில்லை தற்கொலை

by Satheesa
July 6, 2026
in News
A A
0
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3-முறை மனு நடவடிக்கை எடுக்கவில்லை  தற்கொலை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முறை மனு அளித்துள்ளேன், 70 வருடங்களாக குடியிருந்து வரும் தங்கள் வீட்டை சுற்றி வேலி வைத்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய சொல்லியும் எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை என்று அதிகாரிகளை திட்டி தீர்த்த குடும்பத்தினர். இங்கு சத்தம் போட்டால் தான் வேலையே நடக்கிறது வாழ்வதா சாவதா? குடும்பத்தினர் கடுமையாக வாக்குவாதம் செய்து கதறல். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று குமுரிய இளைஞர் மற்றும் குடும்பத்தினரை போலீசார் சமாதானப்படுத்தினர்:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சட்டநாதபுரம் ஆற்றங்கரை தெருவில் வசித்துவரும் கோவிந்தசாமி. இவர் இன்று தனது மனைவி ராஜலட்சுமி மகன் ராஜ்குமார் ஆகியோருடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்தனர். கூட்டரங்கு வாயிலுக்கு வந்தவர்கள் மனு அளிக்க உள்ளே செல்லாமல் இடப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க கோரி 3 முறை மனு அளித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தும் அதிகாரிகள் இதுவரை வந்து பார்க்கவே இல்லை என்று குடும்பத்தினர் கூட்டரங்கின் முன்பு கடுமையாக கூச்சலிட்டு தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அப்போது ஓடிவந்த போலீசாரிடம் குடும்பத்தினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு வருடமாக தங்கள் பிரச்சனைக்காக அலைந்து வருவதாகவும் இதற்கு தீர்வு ஏற்படுத்தித் தரவில்லை என்றும், இங்கே போராட்டம் செய்தால் தான் தீர்வு கிடைக்கும் என்றும் இங்கேயே உயிரை விடுவேன் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ராஜலட்சுமி மயங்கி விழுந்தார். போலீசார் மயக்கத்தை தெளிய வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். இதுகுறித்து ராஜ்குமார் கூறுகையில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த தாங்கள் நான்கு தலைமுறைகளாக குடியிருந்து வருவதாகவும் , தங்கள் வீட்டின் தெற்கு புறத்தை கோபாலகிருஷ்ணன் என்பவரும் கிழக்கு புறத்தை அகிலா என்பவரும் வாங்கியுள்ளனர். தாங்கள் குடியிருக்கும் இடம் நத்தம் புறம்போக்கு என்றும் எழுபது ஆண்டுகளாக குடியிருந்து வருவதால் பலமுறை பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்தோம். ஆனால் எங்கள் இடத்தை கோபாலகிருஷ்ணன் இடத்தை பராமரிப்பு செய்யும் விஸ்வநாதன் தங்களுக்கு இடம் மாற்றி பட்டா கொடுத்துள்ளதாகவும் வீட்டை காலி செய்ய சொல்கிறார்.. நாங்கள் வசித்து வரும் இடத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கான அட்டை போன்ற அனைத்து அரசு வழங்கிய ஆதாரங்கள் உள்ளது. ஆனால் விஸ்வநாதன் என்பவர் இடம் எங்களுக்கு சொந்தமானது வீட்டை இடித்து தாருங்கள் உங்களுக்கு குடிதண்ணீர் கிடையாது என்று கூறி தண்ணீர் குழாயை உடைத்து வீட்டை சுற்றி வேலி வைத்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என்று கதறி அழுதனர். தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்திடம் அழைத்துச் சென்றனர். உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். மக்கள் குறைதீர் கூட்டத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மீண்டும் பல்வேறு நபர்கள் தொடர்ந்து மனு அளித்து வரும் நிலையில் இளைஞர் மற்றும் அவரின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை திட்டி தீர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: District Collector's officedistrict newsmayiladuthuraitamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

DMK ஆட்சியில் பத்திர பதிவுத்துறை மிகப் பெரிய மோசடி10,000கோடி இழப்பு B.Dசெல்வகுமார் பரபரப்பு பேட்டி

Next Post

பெண் ஒருவருக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முயற்சி புகாரை காவல்துறையினர் எடுக்க மறுத்ததாக பரபரப்பு புகார்

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்
News

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
Next Post
பெண் ஒருவருக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முயற்சி புகாரை காவல்துறையினர் எடுக்க மறுத்ததாக பரபரப்பு புகார்

பெண் ஒருவருக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முயற்சி புகாரை காவல்துறையினர் எடுக்க மறுத்ததாக பரபரப்பு புகார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

தரங்கம்பாடி ராமாயணத்துடன் நேரடி தொடர்புள்ள புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சாமி தரிசனம்

August 21, 2026
மயிலாடுதுறையில் தனியார் நிதிநிறுவனம் 4-மாதம் தவணைதொகை கட்டாததால் வாகனத்தை பறிமுதல்

மயிலாடுதுறையில் தனியார் நிதிநிறுவனம் 4-மாதம் தவணைதொகை கட்டாததால் வாகனத்தை பறிமுதல்

August 8, 2026
கோபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்; அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு

கோபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்; அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு

September 4, 2025
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026

Recent News

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.