February 14, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் கைது

by Satheesa
February 14, 2026
in News
A A
0
மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் வழியாக பேரணியாக சென்று திருவாரூரில் அமைந்துள்ள தலைமை அஞ்சலகம் முன்பாக சிஐடியு மாநில செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் விரோத சட்டங்களை உருவாக்கியது, விவசாயிகளுக்கு எதிராக சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத செயல்பாடுகளில் மத்திய அரசு செயல்படுவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அதன் பிறகு மத்திய அரசு கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள் இதன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழா

Next Post

டெல்டா மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள் இணைந்து வரும் பிப்ரவரி 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஐயப்பன் பேட்டி

Related Posts

சீர்காழியில்1.62கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்
News

சீர்காழியில்1.62கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

February 14, 2026
மத்தியஅரசின் 125நாள் வேலைத்திட்டத்தைDMKஅரசு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அலுவலகங்கள் முன்பு ADMK-வினர் ஆர்ப்பாட்டம்
News

மத்தியஅரசின் 125நாள் வேலைத்திட்டத்தைDMKஅரசு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அலுவலகங்கள் முன்பு ADMK-வினர் ஆர்ப்பாட்டம்

February 14, 2026
தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா
News

தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா

February 14, 2026
பருவகால தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் ஊழியர்களை நிரந்திரம் படுத்துவது உட்பட 5- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்
News

பருவகால தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் ஊழியர்களை நிரந்திரம் படுத்துவது உட்பட 5- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

February 14, 2026
Next Post

டெல்டா மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள் இணைந்து வரும் பிப்ரவரி 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஐயப்பன் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருச்சுழியில் புதர் மண்டி கிடக்கும் அம்மா பூங்கா  ஒதுக்கப்பட்ட நிதியும் திருப்பி அனுப்பப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி!

திருச்சுழியில் புதர் மண்டி கிடக்கும் அம்மா பூங்கா  ஒதுக்கப்பட்ட நிதியும் திருப்பி அனுப்பப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி!

December 30, 2025
DNTசமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத DMKஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

DNTசமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத DMKஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

January 28, 2026
சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப்போட்டி

சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப்போட்டி

January 28, 2026
விழுப்புரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மழை நீர் தேங்கி நிற்பதால் கலை நிகழ்ச்சிகள் ரத்து

விழுப்புரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மழை நீர் தேங்கி நிற்பதால் கலை நிகழ்ச்சிகள் ரத்து

January 26, 2026
சீர்காழியில்1.62கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

சீர்காழியில்1.62கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

0
மத்தியஅரசின் 125நாள் வேலைத்திட்டத்தைDMKஅரசு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அலுவலகங்கள் முன்பு ADMK-வினர் ஆர்ப்பாட்டம்

மத்தியஅரசின் 125நாள் வேலைத்திட்டத்தைDMKஅரசு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அலுவலகங்கள் முன்பு ADMK-வினர் ஆர்ப்பாட்டம்

0
தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா

தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா

0
பருவகால தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் ஊழியர்களை நிரந்திரம் படுத்துவது உட்பட 5- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

பருவகால தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் ஊழியர்களை நிரந்திரம் படுத்துவது உட்பட 5- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

0
சீர்காழியில்1.62கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

சீர்காழியில்1.62கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

February 14, 2026
மத்தியஅரசின் 125நாள் வேலைத்திட்டத்தைDMKஅரசு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அலுவலகங்கள் முன்பு ADMK-வினர் ஆர்ப்பாட்டம்

மத்தியஅரசின் 125நாள் வேலைத்திட்டத்தைDMKஅரசு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அலுவலகங்கள் முன்பு ADMK-வினர் ஆர்ப்பாட்டம்

February 14, 2026
தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா

தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா

February 14, 2026
பருவகால தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் ஊழியர்களை நிரந்திரம் படுத்துவது உட்பட 5- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

பருவகால தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் ஊழியர்களை நிரந்திரம் படுத்துவது உட்பட 5- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

February 14, 2026

Recent News

சீர்காழியில்1.62கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

சீர்காழியில்1.62கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

February 14, 2026
மத்தியஅரசின் 125நாள் வேலைத்திட்டத்தைDMKஅரசு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அலுவலகங்கள் முன்பு ADMK-வினர் ஆர்ப்பாட்டம்

மத்தியஅரசின் 125நாள் வேலைத்திட்டத்தைDMKஅரசு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அலுவலகங்கள் முன்பு ADMK-வினர் ஆர்ப்பாட்டம்

February 14, 2026
தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா

தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா

February 14, 2026
பருவகால தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் ஊழியர்களை நிரந்திரம் படுத்துவது உட்பட 5- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

பருவகால தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் ஊழியர்களை நிரந்திரம் படுத்துவது உட்பட 5- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

February 14, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.