January 1, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சுகாதார அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கு – அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

by Aruna
December 30, 2025
in News
A A
0
சுகாதார அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கு – அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்தும், அவர்களுக்கு துணைபோகும் மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரம் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணிபுரியாற்றி வரும் சிவகாமசுந்தரி என்பவரிடம் கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார், நல்லூர் வட்டார கணக்கு உதவியாளர் சத்தியா இருவரும் சில காசோலைகளில் கையெழுத்து கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்த காரணத்தாலும், அரசு வாகனத்தை வட்டார கணக்கு உதவியாளர் அவரது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இருவரும் சேர்ந்து மருந்தாளுர் சிவகாமசுந்தரிக்கு பணி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊழியர் விரத போக்கில் ஈடுபட்டு வரும் வட்டார மருத்துவ அலுவலர், வட்டார கணக்கு உதவியாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் புதுப்பட்டினம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாமிற்கு சென்ற மருந்தாளுநர் சுரேந்திரநாத் ஜவகரை தாக்க முற்பட்டு, மரியாதை குறைவாக பேசிய வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் அவருக்கு உடந்தையாக செயல்படும் மாவட்ட சுகாதார அலுவலர் அஜித்பிரபுகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் – 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Next Post

மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தல் – 1000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கிய விவசாயிகள்

Related Posts

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்
News

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

January 1, 2026
சீர்காழி அருகே வாலிபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்
News

சீர்காழி அருகே வாலிபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்

January 1, 2026
புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை – தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபாடு
News

புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை – தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு
News

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
Next Post
மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தல் – 1000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கிய விவசாயிகள்

மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தல் - 1000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கிய விவசாயிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ரயில் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மேயராக பதவியேற்பு

ரயில் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மேயராக பதவியேற்பு

January 1, 2026
ஹேப்பி நியூஸ்! பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் பரிசு

January 1, 2026
ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட கூட்டம் – நேரில் வந்ததால் பரபரப்பு!

ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட கூட்டம் – நேரில் வந்ததால் பரபரப்பு!

January 1, 2026
தீபாவளிக்கு முன்பே பருவ மழை தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு

5 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு – எந்தெந்த மாவட்டங்கள்?

January 1, 2026
சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

0
சீர்காழி அருகே வாலிபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்

சீர்காழி அருகே வாலிபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்

0
புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை – தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபாடு

புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை – தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபாடு

0
விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

0
சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

January 1, 2026
சீர்காழி அருகே வாலிபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்

சீர்காழி அருகே வாலிபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்

January 1, 2026
புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை – தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபாடு

புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை – தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

January 1, 2026

Recent News

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்

January 1, 2026
சீர்காழி அருகே வாலிபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்

சீர்காழி அருகே வாலிபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்

January 1, 2026
புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை – தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபாடு

புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை – தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

January 1, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.