December 7, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

45 லட்சம் இந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு வைத்த டிரம்ப்

by Anantha kumar
May 17, 2025
in Business, News
A A
0
45 லட்சம் இந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு வைத்த டிரம்ப்
0
SHARES
20
VIEWS
Share on FacebookTwitter

வாஷிங்டன்/டெல்லி, மே 17: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் தயாரித்துள்ள புதிய வரிவிதிப்பு மசோதா, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதையின் கீழ், அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் பணியாளர்கள் மீது 5% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டபூர்வ குடியிருப்பாளர்களுக்கு நேரும் தாக்கம்

அமெரிக்காவில் சட்டபூர்வமாக 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் மட்டும் 45 லட்சம் பேர் இந்தியர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 3.45 லட்சம் பேர், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 12.3 லட்சம் பேர், கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.

இந்த புதிய வரி விதிப்பு அமலாகும் பட்சத்தில், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பும் போதும், இந்திய பங்குசந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யும் போதும் 5% வரி பிடித்தம் செய்யப்படும்.

₹1 லட்சம் அனுப்பினால் ₹5,000 வரி பிடிக்கப்படும்.

1.6 பில்லியன் டாலர் இழப்பாகும் என கணிப்பு

2023-24ஆம் ஆண்டில், இந்தியர்கள் வெளிநாடுகளிலிருந்து $118.7 பில்லியன் அனுப்பினர். இதில் $32 பில்லியன் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டது. புதிய வரி அமலுக்கு வந்தால், இந்தியர்களுக்கு மட்டும் $1.6 பில்லியன் இழப்பாக ஏற்படும் என மதிப்பிடப்படுகிறது.

சட்டவிரோத வழிகள் பக்கம்?

பண அனுப்பும் நேரத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழியாக செலுத்தும் வரியை தவிர்க்க சிலர் கிரிப்டோகரன்சி போன்ற சட்டவிரோத வழிகளில் பணம் அனுப்ப முயற்சி செய்யக்கூடும் என்ற அபாயமும் எழுந்துள்ளது. ஆனால் இது பல்வேறு சட்டசிக்கல்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மெக்ஸிகோ அதிபர் கடும் கண்டனம்

இந்த மசோதாவை மெக்ஸிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடுமையாக எதிர்த்து கூறியதாவது:

“மெக்ஸிகோ மக்கள் அமெரிக்க சட்டங்களுக்கு உட்பட்டு வரி செலுத்தி வருகின்றனர். இப்போது புதிய வரி விதிப்பு என்பது நியாயமற்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசித்து, இந்த வரியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.”

மேலும், மெக்ஸிகோவின் பொருளாதாரத்தில் 4% வருமானம், அமெரிக்க வாழ் மெக்ஸிகோ மக்கள் அனுப்பும் பணத்திலிருந்தே வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மசோதா எப்போது அமலுக்கு வரும்?

  • மே மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜூலை 2025ல் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் வாழும் மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், குறிப்பாக குடும்ப செலவுக்காக மாதந்தோறும் பணம் அனுப்பும் தொழிலாளர்கள், கல்வி மற்றும் வேலைக்காக இடம்பெயர்ந்தோர் எல்லோரும் பெரும் நிதிச்சுமையை எதிர்நோக்க நேரிடும்.

இந்த வரி அமலுக்குள் வந்தால், இந்திய அரசு இதற்கும் பதிலளிக்குமா என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

Tags: donald trumptrump
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இங்கிலாந்து சுற்றுப்பயணம் : இந்தியா ஏ அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு!

Next Post

“அண்ணனுக்கு ஒரு கூடுதல் கட்டணம் போடு” – ஜொமோட்டோ, ஸ்விக்கி அதிரடி

Related Posts

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,
News

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

December 7, 2025
கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு
News

கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

December 7, 2025
மதுரை பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
News

மதுரை பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

December 7, 2025
பழனி அருகே ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடை திறப்பு ஐ.பி. செந்தில்குமார் பங்கேற்பு!
News

பழனி அருகே ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடை திறப்பு ஐ.பி. செந்தில்குமார் பங்கேற்பு!

December 7, 2025
Next Post
“அண்ணனுக்கு ஒரு கூடுதல் கட்டணம் போடு” – ஜொமோட்டோ, ஸ்விக்கி அதிரடி

"அண்ணனுக்கு ஒரு கூடுதல் கட்டணம் போடு" - ஜொமோட்டோ, ஸ்விக்கி அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வரலாறு தெரியாமல் எங்களோடு மோத வேண்டாம் – விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்

2026-லும் திமுக அரசு தொடரும் மலிவான அரசியலை மக்கள் ஏற்கமாட்டார்கள் – ஸ்டாலின் உறுதி

December 7, 2025
இன்றைய ராசிபலன் – ஜூன் 30, 2025 (திங்கக்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 15, 2025 (வெள்ளிக்கிழமை)

August 15, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

திருப்பரங்குன்றம் பிரச்சனையை திசை திருப்புகிறார் முதல்வர் – நைனார் குற்றச்சாட்டு

December 7, 2025
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

0
கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

0
மதுரை பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

மதுரை பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

0
பழனி அருகே ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடை திறப்பு ஐ.பி. செந்தில்குமார் பங்கேற்பு!

பழனி அருகே ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடை திறப்பு ஐ.பி. செந்தில்குமார் பங்கேற்பு!

0
ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

December 7, 2025
கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

December 7, 2025
மதுரை பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

மதுரை பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

December 7, 2025
பழனி அருகே ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடை திறப்பு ஐ.பி. செந்தில்குமார் பங்கேற்பு!

பழனி அருகே ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடை திறப்பு ஐ.பி. செந்தில்குமார் பங்கேற்பு!

December 7, 2025

Recent News

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

December 7, 2025
கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

December 7, 2025
மதுரை பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

மதுரை பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

December 7, 2025
பழனி அருகே ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடை திறப்பு ஐ.பி. செந்தில்குமார் பங்கேற்பு!

பழனி அருகே ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடை திறப்பு ஐ.பி. செந்தில்குமார் பங்கேற்பு!

December 7, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.