August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட மதீனா நகரில் கழிவுநீர் & செப்டிக் டேங்க் நீரால் பொதுமக்கள் அவதி

by Satheesa
December 25, 2025
in News
A A
0
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட மதீனா நகரில் கழிவுநீர் & செப்டிக் டேங்க் நீரால் பொதுமக்கள் அவதி
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட மதீனா நகரில் குடியிருப்பு வளாகங்களில் இருந்து திறந்த வெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் நீரால் பொதுமக்கள் அவதி.துற்றாத்துடன் கொசுக்கள் பெறுகி நிலத்தடிநீரும் பாதிப்பு. நோய்தொற்றுக்கு ஆளான மக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட மதீனா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகரில் இயங்கும் குடியிருப்பு வளாகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு வளாகங்களில் இருந்து கழிவுநீர் மற்றும் செப்டிக் நீர் ஆகியவை முறையாக வெளியேற்றப்படாமல் திறந்தவெளியில் வெளியேற்றப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் குடியிருப்புகளை சுற்றி உள்ள தாழ்வான பகுதிகளில் கழிவு நீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஐந்து ஆண்டுகளாக கழிவுநீரும், செப்டிக் டேங்க் நீரும் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை பயன்படுத்துவதால் குழந்தைகள்,முதியவர்கள் பாதிக்கப்பட்டு நோய் தொற்றுக்கு ஆளாகி அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாத காரணமாக மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்து நிற்பதால் வீடுகளை விட்டு வெளியே வருவது முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். குடியிருப்பு வளாகங்களில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவது குறித்து சீர்காழி நகராட்சியில் 5 ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டும் பகுதி மக்கள் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் நீரை திறந்த வெளியில் வெளியேற்றும் குடியிருப்பு வளாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி:

01.தெய்வநாயகி.குடியிருப்புவாசி.மதீனாநகர்.சீர்காழி

02.பன்னீர்செல்வம்,நகர்வாசி.சீர்காழி.

Tags: district newsSirkazhi Municipalitytamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி

Next Post

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை P.R.பாண்டியன் கண்டனம்

Related Posts

எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்களை கொண்டு மோசடி என மீண்டும் வாக்குச்சீட்டுமுறை அமல்படுத்த அமைச்சர் மனோ.தங்கராஜ்  பேட்டி
News

எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்களை கொண்டு மோசடி என மீண்டும் வாக்குச்சீட்டுமுறை அமல்படுத்த அமைச்சர் மனோ.தங்கராஜ்  பேட்டி

August 11, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழை
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழை

August 11, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை
News

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

August 11, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
Next Post
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை P.R.பாண்டியன் கண்டனம்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை P.R.பாண்டியன் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்களை கொண்டு மோசடி என மீண்டும் வாக்குச்சீட்டுமுறை அமல்படுத்த அமைச்சர் மனோ.தங்கராஜ்  பேட்டி

எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்களை கொண்டு மோசடி என மீண்டும் வாக்குச்சீட்டுமுறை அமல்படுத்த அமைச்சர் மனோ.தங்கராஜ்  பேட்டி

August 11, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழை

August 11, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

August 11, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்களை கொண்டு மோசடி என மீண்டும் வாக்குச்சீட்டுமுறை அமல்படுத்த அமைச்சர் மனோ.தங்கராஜ்  பேட்டி

எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்களை கொண்டு மோசடி என மீண்டும் வாக்குச்சீட்டுமுறை அமல்படுத்த அமைச்சர் மனோ.தங்கராஜ்  பேட்டி

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழை

0
செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்களை கொண்டு மோசடி என மீண்டும் வாக்குச்சீட்டுமுறை அமல்படுத்த அமைச்சர் மனோ.தங்கராஜ்  பேட்டி

எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்களை கொண்டு மோசடி என மீண்டும் வாக்குச்சீட்டுமுறை அமல்படுத்த அமைச்சர் மனோ.தங்கராஜ்  பேட்டி

August 11, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழை

August 11, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

August 11, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026

Recent News

எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்களை கொண்டு மோசடி என மீண்டும் வாக்குச்சீட்டுமுறை அமல்படுத்த அமைச்சர் மனோ.தங்கராஜ்  பேட்டி

எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்களை கொண்டு மோசடி என மீண்டும் வாக்குச்சீட்டுமுறை அமல்படுத்த அமைச்சர் மனோ.தங்கராஜ்  பேட்டி

August 11, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழை

August 11, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

August 11, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.