March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசு மடை மாற்றி வேறு துறைகளுக்கு செலவு ஜெகன் மூர்த்தியார் பேட்டி

by Satheesa
December 23, 2025
in News
A A
0
பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசு மடை மாற்றி வேறு துறைகளுக்கு செலவு ஜெகன் மூர்த்தியார் பேட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசு மடை மாற்றி வேறு துறைகளுக்கு செலவு செய்கின்றது என்றும்,வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியார் திண்டிவனத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

திண்டிவனம் காந்தி சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் சட்டமன்ற உரை விளக்க பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவரும்,
சட்டமன்ற உறுப்பினருமாகிய ஜெகன் மூர்த்தியார் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்
றினார்.இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்
களை சந்தித்த அவர்,பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை தமிழக அரசு மடைமாற்றி வேறு துறைகளுக்கு செலவு செய்வதாகவும்,
குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கும் ,
பொது விநியோகத் திட்டத்திற்கும் இந்த நிதியில் இருந்து பெரும்பாலான
தொகையை எடுத்து செலவு செய்வதாக கூறிய அவர், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு மட்டுமே 400 கோடி ரூபாய் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறினார்.இதற்காக நான் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வரும் நிலையில் ,இது குறித்து வேறு யாரும் வாய் திறக்க மறுக்கின்றார்கள் என்று வேதனை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தங்களது பிரச்சினைகளுக்காகபோராட்டம் நடத்தும் பட்டியல் இன மக்கள்மீதும்,
அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் இந்த அரசு வழக்கு போட்டு சிறையில் அடைப்பதன் மூலம் அடக்கு முறையை கையாளுகின்ற
இந்த அரசு சமூக நீதிக்கான அரசா?என்று கேள்வி எழுப்பிய அவர்,அரசுக்கு ஆதரவானவர்கள் மட்டும் தான் கருத்து தெரிவிக்க வேண்டுமா?என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர்,
இந்த அரசுக்கு எதிராக அரசுக்கு ஆதரவானவர்கள் தான் பேச வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். அரசுக்கு ஆதரவான ஆசிரியர் சங்கங்கள்,
செவிலியர்கள்,
துப்புரவு பணியாளர்கள்,
போக்குவரத்து தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையெல்லாம் கேட்டால் எங்கள் மீது வழக்கு தொடுக்க நினைக்கின்றார்கள் என்று கூறினார்:
மேலும் அவர் பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, திருப்பரங்குன்
றத்தில்இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், அவரவர் மதத்தின் சட்ட திட்டங்களுக்கு ஏற்றார் போன்று எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் சாமி கும்பிட அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் அவர், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறினார்.
இதே போன்று பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், திண்டிவனம் நகர மன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலர் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவோம் என்று தெரிவித்தார்.

Tags: caste societydistrict newsJagan Murthyartamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூரில் கோலாகலமான முறையில் கிறிஸ்மஸ் ஊர்வலம்

Next Post

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு
News

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்
News

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026
Next Post
பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

March 27, 2026
தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

March 26, 2026
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

January 8, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.