December 21, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

by Satheesa
December 21, 2025
in News
A A
0
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் மாவட்டம் நிர்வாக சார்பில் நடைபெற்ற
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதில் பாரதியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் பிள்ளைகள் அதிக அளவில் பங்குபெற்று பயனடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்
ஆவடி தொகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமானது நடைபெற்றது. இதில் சிறுபான்மையின நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர், கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து
100க்கு மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

மேலும்
இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து தங்களுக்கு தொழில் நிறுவனங்களின் உள்ள 10 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கான
வேலைவாய்ப்பு
நேர்முக கானல் தேர்வு நடத்தப்பட்டன.

மேலும்
மகாகவி பாரதியார் கட்டிடம், மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்த்தின்
மாநில தலைவர்
தனலட்சுமியின், தலைமையில்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள
நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் படித்துவிட்டு வேலை தேடிக்‌ கொண்டிருக்கும் மாணவர்களை கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட
இந்த வேலை வாய்ப்பு முகாமை பற்றி எடுத்துரைக்கப்பட்டு அவர்களை அழைத்து சென்று முகாமில் கலந்து கொண்டு பயனடை செய்தனர்.

மேலும்
இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி தந்து அதன் மூலமாக எங்களுக்கு வேலை கிடைக்க செய்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு
மாணவர்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில்
ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகர ஆணையர் சரண்யா, ஜெரால்டு, ரமேஷ் மாநகர செயலாளர்கள் சண்பிரகாஷ் ,பேபி சேகர் மண்டல குழு தலைவர் ராஜேந்திரன், தேசிங்கு கமலேஷ் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்

Tags: district newsemployment camptamilnaduthiruvallur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

Next Post

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

Related Posts

ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்
Bakthi

ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்

December 21, 2025
வைத்தீஸ்வரன் கோயிலில்,10-வது ஆண்டாக கிராம மக்கள் 2000பேருக்கு,குளிர்கால கம்பளிபோர்வை மக்கள் பாராட்டு
News

வைத்தீஸ்வரன் கோயிலில்,10-வது ஆண்டாக கிராம மக்கள் 2000பேருக்கு,குளிர்கால கம்பளிபோர்வை மக்கள் பாராட்டு

December 21, 2025
செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்
News

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

December 21, 2025
கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை
News

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

December 21, 2025
Next Post
திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

December 20, 2025
நாங்கள் கல்வியை கொடுக்கிறோம் RJD துப்பாக்கி கொடுப்பதை பற்றி பேசுகிறது – பிரதமர் மோடி பிரசாரம்

எஸ்ஐஆர் பணிகள் எதற்கு? – மோடியின் அதிரடி பதில்

December 20, 2025
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

December 20, 2025
நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் எவையெவை?

நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் எவையெவை?

December 21, 2025
ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்

ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்

0
வைத்தீஸ்வரன் கோயிலில்,10-வது ஆண்டாக கிராம மக்கள் 2000பேருக்கு,குளிர்கால கம்பளிபோர்வை மக்கள் பாராட்டு

வைத்தீஸ்வரன் கோயிலில்,10-வது ஆண்டாக கிராம மக்கள் 2000பேருக்கு,குளிர்கால கம்பளிபோர்வை மக்கள் பாராட்டு

0
செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

0
கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

0
ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்

ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்

December 21, 2025
வைத்தீஸ்வரன் கோயிலில்,10-வது ஆண்டாக கிராம மக்கள் 2000பேருக்கு,குளிர்கால கம்பளிபோர்வை மக்கள் பாராட்டு

வைத்தீஸ்வரன் கோயிலில்,10-வது ஆண்டாக கிராம மக்கள் 2000பேருக்கு,குளிர்கால கம்பளிபோர்வை மக்கள் பாராட்டு

December 21, 2025
செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

December 21, 2025
கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

December 21, 2025

Recent News

ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்

ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்

December 21, 2025
வைத்தீஸ்வரன் கோயிலில்,10-வது ஆண்டாக கிராம மக்கள் 2000பேருக்கு,குளிர்கால கம்பளிபோர்வை மக்கள் பாராட்டு

வைத்தீஸ்வரன் கோயிலில்,10-வது ஆண்டாக கிராம மக்கள் 2000பேருக்கு,குளிர்கால கம்பளிபோர்வை மக்கள் பாராட்டு

December 21, 2025
செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

December 21, 2025
கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

December 21, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.