December 21, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : கேள்விகளுக்கு மத்தியில் அமர்வை விட்டு வெளியேறிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

by Priscilla
December 17, 2025
in News
A A
0
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : கேள்விகளுக்கு மத்தியில் அமர்வை விட்டு வெளியேறிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மதுரை:
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, எழுந்த கேள்விகளால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கோபத்துடன் திடீரென அமர்வை விட்டு எழுந்து தனது அறைக்குள் சென்றதால், நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றது.

விசாரணைக்கு மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலர் காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் பங்கேற்றார். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து நீதிபதி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் புறக்கணித்தால், சட்டத்தின் ஆட்சி என்ற அடிப்படை கோட்பாடே கேள்விக்குறியாகும்” எனக் குறிப்பிட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தங்களது நிலைப்பாட்டை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

விசாரணையின் போது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து தலைமைச் செயலர் விளக்கம் அளித்தார். இதற்கு பதிலளித்த நீதிபதி, “சட்ட ஒழுங்கு காரணங்களை முன்வைத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது எந்த வகையான நடைமுறை?” என கேள்வி எழுப்பினார்.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், நீதிபதி தொடர்பாக முன்வைத்த ஒரு கருத்து குறித்து, நீதிபதி சுவாமிநாதன் கடும் எதிர்வினை தெரிவித்தார். இதையடுத்து, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் அமர்வை விட்டு திடீரென வெளியேறினார். இந்த நிகழ்வு நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags: Contempt of Court CaseJudge G.R. SwaminathanmaduraiThiruparankundram case
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சட்டமன்றத் தேர்தல் : திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு

Next Post

மணல் கொள்ளை கட்டுப்படுத்துவது கலெக்டர்களின் பொறுப்பு : சென்னை உயர் நீதிமன்றம்

Related Posts

த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?
News

த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

December 20, 2025
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்
News

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்

December 20, 2025
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்
News

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

December 20, 2025
நாங்கள் கல்வியை கொடுக்கிறோம் RJD துப்பாக்கி கொடுப்பதை பற்றி பேசுகிறது – பிரதமர் மோடி பிரசாரம்
News

எஸ்ஐஆர் பணிகள் எதற்கு? – மோடியின் அதிரடி பதில்

December 20, 2025
Next Post
மணல் கொள்ளை கட்டுப்படுத்துவது கலெக்டர்களின் பொறுப்பு : சென்னை உயர் நீதிமன்றம்

மணல் கொள்ளை கட்டுப்படுத்துவது கலெக்டர்களின் பொறுப்பு : சென்னை உயர் நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சென்னைக்கு வந்த பிஜேபியின் புதிய தலைவர் – பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சென்னைக்கு வந்த பிஜேபியின் புதிய தலைவர் – பரபரப்பில் தமிழக அரசியல் களம்

December 20, 2025
காங்கிரஸ் தோற்றது மகிழ்ச்சியே, முற்றிலும் அழிய வேண்டிய கட்சி – சீமான் ஆத்திரம்

தம்பிக்கு ஒரு எதிரி எனக்கு நான்கு எதிரி? – யரைச் சொன்னார் சீமான்?

December 20, 2025
த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

December 20, 2025
இந்தியாவுக்கு எதிரான செயல்களால் பற்றி எறியும் பக்கத்துக்கு தேசம்

இந்தியாவுக்கு எதிரான செயல்களால் பற்றி எறியும் பக்கத்துக்கு தேசம்

December 20, 2025
த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

0
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்

0
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

0
நாங்கள் கல்வியை கொடுக்கிறோம் RJD துப்பாக்கி கொடுப்பதை பற்றி பேசுகிறது – பிரதமர் மோடி பிரசாரம்

எஸ்ஐஆர் பணிகள் எதற்கு? – மோடியின் அதிரடி பதில்

0
த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

December 20, 2025
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்

December 20, 2025
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

December 20, 2025
நாங்கள் கல்வியை கொடுக்கிறோம் RJD துப்பாக்கி கொடுப்பதை பற்றி பேசுகிறது – பிரதமர் மோடி பிரசாரம்

எஸ்ஐஆர் பணிகள் எதற்கு? – மோடியின் அதிரடி பதில்

December 20, 2025

Recent News

த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

December 20, 2025
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்

December 20, 2025
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

December 20, 2025
நாங்கள் கல்வியை கொடுக்கிறோம் RJD துப்பாக்கி கொடுப்பதை பற்றி பேசுகிறது – பிரதமர் மோடி பிரசாரம்

எஸ்ஐஆர் பணிகள் எதற்கு? – மோடியின் அதிரடி பதில்

December 20, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.