December 13, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செங்கல்பட்டு 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

by Satheesa
December 9, 2025
in News
A A
0
செங்கல்பட்டு 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

செங்கல்பட்டு: 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சை, தலைக்காய சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, கண் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு நாளொன்றுக்கு உள்நோயாளியாக 1,000 பேரும் புறநோயாளிகளாக 3,000 பேரும் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர், இந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கும் வார்டு பகுதியில் தேங்கும் குப்பைகளை அள்ளுவதற்கும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கும் தனியார் நிறுவனம் சார்பில் 600 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.10,600 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு மாத ஊதியம் சரியான முறையில் வழங்குவதில்லை. இது சம்பந்தமாக பலமுறை தனியார் நிறுவன மேலாளரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து இன்று காலையில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிற நோயாளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேலாளர் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள், ‘எங்களுக்கு கடந்த 4 மாதங்களாக சரிவர ஊதியம் வழங்கவில்லை. அதை கேட்டால், ‘உங்களில் பலருக்கு வயதாகி விட்டது. சரிவர வேலை செய்வதில்லை’ என பல்வேறு காரணங்களை கூறி பலரை நிர்வாகம் நிறுத்தி விடுகிறது. இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. எங்களுடைய அன்றாட தேவை பூர்த்தி ஆகவில்லை. எனவே நிர்வாகம் உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும்’ என்றனர். இதையடுத்து தனியார் நிறுவன மேலாளர் விரைந்து வந்து, சம்பள பாக்கியை உடனடியாக கொடுத்து விடுவதாக உறுதியளித்தார். அதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags: district newsprotest localtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கடக்கம் ஊராட்சியில் மயான பாதை இல்லாததால், சடலத்தை சேறும்,சகதியுமான வயல்வெளியில் தூக்கிச்சென்ற கிராமக்கள்

Next Post

திருப்பத்தூரில் மத்தியஅரசு கொண்டுவந்த 4 தொகுப்பு சட்டங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Related Posts

ஆயிரம் 1000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா..? ஒரு ஆண்டிற்கு டாஸ்மாக்கின் வருமானம் 48 ஆயிரம் கோடி……முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு.
News

ஆயிரம் 1000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா..? ஒரு ஆண்டிற்கு டாஸ்மாக்கின் வருமானம் 48 ஆயிரம் கோடி……முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு.

December 13, 2025
எய்ட்ஸ் தடுப்பு திட்ட ஒப்பந்த ஊழியர்கள்: ஜனவரி 4 சென்னையில் உண்ணாவிரதம்!
News

எய்ட்ஸ் தடுப்பு திட்ட ஒப்பந்த ஊழியர்கள்: ஜனவரி 4 சென்னையில் உண்ணாவிரதம்!

December 13, 2025
மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு!
News

மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு!

December 13, 2025
ஈரோடு பெருந்துறையில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் செங்கோட்டையன் உறுதி
News

ஈரோடு பெருந்துறையில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் செங்கோட்டையன் உறுதி

December 13, 2025
Next Post
திருப்பத்தூரில் மத்தியஅரசு கொண்டுவந்த 4 தொகுப்பு சட்டங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் மத்தியஅரசு கொண்டுவந்த 4 தொகுப்பு சட்டங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
கதவை உடைத்து கைது செய்யப்பட்டார் யூடியூபர் சவுக்கு சங்கர்

கதவை உடைத்து கைது செய்யப்பட்டார் யூடியூபர் சவுக்கு சங்கர்

December 13, 2025
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

ஓபிஎஸ்-ன் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?- வரும் 24 ஆம் தேதி அறிவிக்கிறார்

December 13, 2025
லியோனல் மெஸ்ஸி இந்தியா வருகை – பார்க்க குவிந்த கூட்டத்தால் வன்முறை

லியோனல் மெஸ்ஸி இந்தியா வருகை – பார்க்க குவிந்த கூட்டத்தால் வன்முறை

December 13, 2025
இரண்டு இலக்கத்தில் வளர்ச்சியடையும் மாநிலம் தமிழ்நாடு தான் – அமைச்சர் PTR பெருமிதம்

இரண்டு இலக்கத்தில் வளர்ச்சியடையும் மாநிலம் தமிழ்நாடு தான் – அமைச்சர் PTR பெருமிதம்

December 13, 2025
ஆயிரம் 1000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா..? ஒரு ஆண்டிற்கு டாஸ்மாக்கின் வருமானம் 48 ஆயிரம் கோடி……முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு.

ஆயிரம் 1000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா..? ஒரு ஆண்டிற்கு டாஸ்மாக்கின் வருமானம் 48 ஆயிரம் கோடி……முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு.

0
எய்ட்ஸ் தடுப்பு திட்ட ஒப்பந்த ஊழியர்கள்: ஜனவரி 4 சென்னையில் உண்ணாவிரதம்!

எய்ட்ஸ் தடுப்பு திட்ட ஒப்பந்த ஊழியர்கள்: ஜனவரி 4 சென்னையில் உண்ணாவிரதம்!

0
மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு!

மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு!

0
ஈரோடு பெருந்துறையில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் செங்கோட்டையன் உறுதி

ஈரோடு பெருந்துறையில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் செங்கோட்டையன் உறுதி

0
ஆயிரம் 1000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா..? ஒரு ஆண்டிற்கு டாஸ்மாக்கின் வருமானம் 48 ஆயிரம் கோடி……முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு.

ஆயிரம் 1000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா..? ஒரு ஆண்டிற்கு டாஸ்மாக்கின் வருமானம் 48 ஆயிரம் கோடி……முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு.

December 13, 2025
எய்ட்ஸ் தடுப்பு திட்ட ஒப்பந்த ஊழியர்கள்: ஜனவரி 4 சென்னையில் உண்ணாவிரதம்!

எய்ட்ஸ் தடுப்பு திட்ட ஒப்பந்த ஊழியர்கள்: ஜனவரி 4 சென்னையில் உண்ணாவிரதம்!

December 13, 2025
மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு!

மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு!

December 13, 2025
ஈரோடு பெருந்துறையில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் செங்கோட்டையன் உறுதி

ஈரோடு பெருந்துறையில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் செங்கோட்டையன் உறுதி

December 13, 2025

Recent News

ஆயிரம் 1000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா..? ஒரு ஆண்டிற்கு டாஸ்மாக்கின் வருமானம் 48 ஆயிரம் கோடி……முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு.

ஆயிரம் 1000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா..? ஒரு ஆண்டிற்கு டாஸ்மாக்கின் வருமானம் 48 ஆயிரம் கோடி……முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு.

December 13, 2025
எய்ட்ஸ் தடுப்பு திட்ட ஒப்பந்த ஊழியர்கள்: ஜனவரி 4 சென்னையில் உண்ணாவிரதம்!

எய்ட்ஸ் தடுப்பு திட்ட ஒப்பந்த ஊழியர்கள்: ஜனவரி 4 சென்னையில் உண்ணாவிரதம்!

December 13, 2025
மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு!

மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு!

December 13, 2025
ஈரோடு பெருந்துறையில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் செங்கோட்டையன் உறுதி

ஈரோடு பெருந்துறையில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் செங்கோட்டையன் உறுதி

December 13, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.