December 2, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டித்வா புயல் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது இழப்பீடு வழங்க கோரிக்கை

by Satheesa
December 2, 2025
in News
A A
0
டித்வா புயல் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது இழப்பீடு வழங்க கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

டித்வா புயல் தொடர் மழை காரணமாக திருக்கடையூர் ஊராட்சியில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. நான்கு வழிச்சாலையால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு உரிய ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு டித்வா புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இந்த கனமழையால் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் பகுதியில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர் 500 ஏக்கர் மழைநீரில் மூழ்கியுள்ளது, புதிதாகப் அமைக்கப்பட்டு வரும் நான்குவழிச்சாலையின் இருபுறமும் உள்ள சம்பா நடவு நட்ட வயல்களில் கடந்த மூன்று தினங்களாகவே தண்ணீரில் மூழ்கியதால் பயிர்கள் அனைத்தும் சேதமாகி அழுகும் நிலையில் உள்ளது. நான்கு வழி சாலை அமைக்கும் போது முறையாக வடிகால் வசதிகளை ஏற்படுத்தவில்லை எனவும் குடமுறுட்டி வாய்க்கால் முறையாக தூர்வாராததால் விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்தது உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடனடியாக மழைநீர் வடிவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிககை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: cyclone affectcyclone ditwahdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

Next Post

சீர்காழியில் தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலியானது குறித்து ரயில்வேபோலீசார் விசாரணை

Related Posts

மெரினா பீச் மணல் பரப்பு முழுவதும் தண்ணீர் – வியாபாரிகள் கவலை
News

மெரினா பீச் மணல் பரப்பு முழுவதும் தண்ணீர் – வியாபாரிகள் கவலை

December 2, 2025
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
News

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி
News

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்
News

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
Next Post
சீர்காழியில் தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலியானது குறித்து ரயில்வேபோலீசார் விசாரணை

சீர்காழியில் தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலியானது குறித்து ரயில்வேபோலீசார் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

December 2, 2025
SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
மெரினா பீச் மணல் பரப்பு முழுவதும் தண்ணீர் – வியாபாரிகள் கவலை

மெரினா பீச் மணல் பரப்பு முழுவதும் தண்ணீர் – வியாபாரிகள் கவலை

0
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

0
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

0
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

0
மெரினா பீச் மணல் பரப்பு முழுவதும் தண்ணீர் – வியாபாரிகள் கவலை

மெரினா பீச் மணல் பரப்பு முழுவதும் தண்ணீர் – வியாபாரிகள் கவலை

December 2, 2025
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025

Recent News

மெரினா பீச் மணல் பரப்பு முழுவதும் தண்ணீர் – வியாபாரிகள் கவலை

மெரினா பீச் மணல் பரப்பு முழுவதும் தண்ணீர் – வியாபாரிகள் கவலை

December 2, 2025
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.