March 4, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

69-ஆவது தேசிய அளவிலான மல்லர் கம்பப்போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கம் வென்று சாதனை பொதுமக்கள் வரவேற்பு

by Satheesa
December 1, 2025
in News, Sports
A A
0
69-ஆவது தேசிய அளவிலான மல்லர் கம்பப்போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கம் வென்று சாதனை பொதுமக்கள் வரவேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மத்திய பிரதேசத்தில் கடந்த 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்ற 69ஆவது தேசிய அளவிலான மல்லர் கம்பப் போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 அரசு பள்ளி மாணவ–மாணவிகள் தமிழகம் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்று சிறப்புச் சாதனை படைத்தனர் தனி போட்டியில் பூமிகா என்ற பெண் இந்தியாவில் தமிழகத்திற்கு தங்கம் பெற்றுத் தந்துள்ளார் மேலும் தமிழக மகளிர் அணி தங்கப் பதக்கம் பெற்றுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் தலா 3 பிரிவுகளில், 17 வயதிற்குள் மற்றும் 14 வயதிற்குள் உள்ள மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், பலர் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழக மாணவர்கள் முதல் முறையாக தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை முன்னிட்டு இன்று காலை விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடைந்த மாணவர்களை, விழுப்புரம் மாவட்ட மல்லர் கம்பம் கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. மாணவர்களின் உறவினர்கள், உடன் படிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு அவர்களை சால்வை நினைத்தும் சந்தன மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர் .

மேலும், இத்தகைய தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும், தற்போது போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் சொந்த செலவில்(₹11500) பயணம் செய்து வெற்றி பெற்றுள்ளதாகவும் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.
வருங்காலங்களில் மேலும் பல மாணவர்கள் இத்தகைய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற, அரசு சார்பில் நிதி மற்றும் சிறப்பு பயிற்சி ஊக்குவிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பேட்டி: தங்கம் வென்ற மாணவிகள் பெயருடன் பேட்டி உள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாண்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான துவக்கபள்ளி கட்டிடத்தில் பராமரிப்பு பணி வகுப்பறைகள் தண்ணீர்

Next Post

ஆறுபாதி கிராமத்தில் டித்வா புயல் காரணமாக3ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழமரங்கள் தரையோடு சாய்ந்து சேதம்

Related Posts

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை
News

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்
News

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி
News

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

March 3, 2026
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை
Bakthi

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
Next Post
ஆறுபாதி கிராமத்தில் டித்வா புயல் காரணமாக3ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழமரங்கள் தரையோடு சாய்ந்து சேதம்

ஆறுபாதி கிராமத்தில் டித்வா புயல் காரணமாக3ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழமரங்கள் தரையோடு சாய்ந்து சேதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

December 12, 2025
பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

October 3, 2025
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

0
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

0
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

0
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

0
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

March 3, 2026
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026

Recent News

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

March 3, 2026
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.