June 23, 2025, Monday
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மார்க் குறைந்தால் ‘பெயில்’ : சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமல்

by Priscilla
May 2, 2025
in News
A A
0
மார்க் குறைந்தால் ‘பெயில்’ : சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமல்
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை ‘பெயில்’ (தோல்வியாளர்) ஆக்கும் நடைமுறை, தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதங்களை, பள்ளிகள் பெற்றோரிடம் பெற தொடங்கி உள்ளன.

Did you read this?

ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் : 15 போர் விமானங்கள் அழிப்பு

ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் : 15 போர் விமானங்கள் அழிப்பு

June 23, 2025
இந்தியாவின் முக்கிய சொத்து பிரதமர் மோடி : சசி தரூர் பாராட்டு

இந்தியாவின் முக்கிய சொத்து பிரதமர் மோடி : சசி தரூர் பாராட்டு

June 23, 2025
இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’

இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’

June 23, 2025

இதுவரை, 2009ல் அமலுக்கு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரும் பெயில் ஆக்கப்படக் கூடாது என்ற விதி இருந்தது. ஆனால், தேசிய கல்விக் கொள்கை 2020 நடைமுறைக்கு வந்ததையடுத்து, இவ்விதி திருத்தப்பட்டு, 3, 5, 8ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களை எட்டாத மாணவர்களை பெயில் ஆக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 2025-ம் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்த விதி செயல்படுத்தப்படுகிறது. ஜனவரி 15-ம் தேதி மத்திய கல்வி அமைச்சகம், பழைய சட்டத்தின் 16, 38வது விதிகளை திருத்தி, மார்ச் 18-ம் தேதி புதிய சுற்றறிக்கையை வெளியிட்டது.

பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம்

பள்ளிகள் தற்போது மாணவர்களின் பெற்றோரிடம், “எங்கள் குழந்தை தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்களை எடுக்கவில்லை என்றால், பெயில் ஆக்கப்படுவதற்கு எங்களால் எதுவும் குறை சொல்ல முடியாது” என்ற அர்த்தத்தில் ஒப்புதல் கடிதங்களை பெற்றுக் கொள்கின்றன.

அதில் கூறப்படுவதாவது, “பெயிலான மாணவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு வழங்க வேண்டும். அதிலும் தவறினால் மட்டுமே அந்த வகுப்பில் மீண்டும் படிக்க அனுமதி வழங்க வேண்டும்” என்றனர். மேலும், கல்வித் திறனில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனிப்பயிற்சி வழங்க பள்ளிகள் ஏற்பாடு செய்யும் கட்டாயமும் உள்ளது.

பெற்றோரின் கவலை

சில பெற்றோர் தெரிவித்ததாவது, “தனியார் பள்ளி என்பதால், ஒப்புதல் கடிதம் கொடுக்க மறுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதை பயன்படுத்தி, மதிப்பெண்கள் குறைவாக உள்ள குழந்தைகளை வெளியேற்றும் சூழ்நிலையை பள்ளிகள் உருவாக்கக்கூடாது” என்றனர்.

Tags: CBSE schooleducationstudents
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஐகோர்ட் உத்தரவு புறக்கணிப்பு : தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிப்பு

Next Post

முதல் நாள் ரெட்ரோ படத்தின் வசூல்… எவ்வளவு தெரியுமா ?

Related Posts

இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா பறிமுதல்
News

இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா பறிமுதல்

June 23, 2025
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் ? மக்கள் முடிவில் முன்னணியில் மு.க. ஸ்டாலின் !
News

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் ? மக்கள் முடிவில் முன்னணியில் மு.க. ஸ்டாலின் !

June 23, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 23-06-2025
News

இன்றைய முக்கிய செய்திகள் 23-06-2025

June 23, 2025
தமிழ் தேசியம் இனி காப்போம்..ட்ரெண்டாகும் விஜய் பிறந்தாள் பாடல்
Cinema

தமிழ் தேசியம் இனி காப்போம்..ட்ரெண்டாகும் விஜய் பிறந்தாள் பாடல்

June 22, 2025
Next Post
முதல் நாள் ரெட்ரோ படத்தின் வசூல்… எவ்வளவு தெரியுமா ?

முதல் நாள் ரெட்ரோ படத்தின் வசூல்… எவ்வளவு தெரியுமா ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’

இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’

June 23, 2025
திமுகவிடம் அதிகமான MLA தொகுதிகளை கேட்போம்-மதிமுக!

திமுகவிடம் அதிகமான MLA தொகுதிகளை கேட்போம்-மதிமுக!

June 22, 2025
மதிமுகவின் தேர்தல் லட்சியம் : அதிக தொகுதிகளும், தனிச்சின்னமும்..!

மதிமுகவின் தேர்தல் லட்சியம் : அதிக தொகுதிகளும், தனிச்சின்னமும்..!

June 23, 2025
இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா பறிமுதல்

June 23, 2025
திருச்சி | காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

திருச்சி | காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

0
மத மோதலை தூண்டும் பேச்சு விவகாரம் : ஹெச். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

மத மோதலை தூண்டும் பேச்சு விவகாரம் : ஹெச். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

0
மதிமுகவின் தேர்தல் லட்சியம் : அதிக தொகுதிகளும், தனிச்சின்னமும்..!

மதிமுகவின் தேர்தல் லட்சியம் : அதிக தொகுதிகளும், தனிச்சின்னமும்..!

0
ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் : 15 போர் விமானங்கள் அழிப்பு

ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் : 15 போர் விமானங்கள் அழிப்பு

0
திருச்சி | காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

திருச்சி | காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

June 23, 2025
மத மோதலை தூண்டும் பேச்சு விவகாரம் : ஹெச். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

மத மோதலை தூண்டும் பேச்சு விவகாரம் : ஹெச். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

June 23, 2025
மதிமுகவின் தேர்தல் லட்சியம் : அதிக தொகுதிகளும், தனிச்சின்னமும்..!

மதிமுகவின் தேர்தல் லட்சியம் : அதிக தொகுதிகளும், தனிச்சின்னமும்..!

June 23, 2025
ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் : 15 போர் விமானங்கள் அழிப்பு

ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் : 15 போர் விமானங்கள் அழிப்பு

June 23, 2025
Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

திருச்சி | காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

திருச்சி | காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

June 23, 2025
மத மோதலை தூண்டும் பேச்சு விவகாரம் : ஹெச். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

மத மோதலை தூண்டும் பேச்சு விவகாரம் : ஹெச். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

June 23, 2025
மதிமுகவின் தேர்தல் லட்சியம் : அதிக தொகுதிகளும், தனிச்சின்னமும்..!

மதிமுகவின் தேர்தல் லட்சியம் : அதிக தொகுதிகளும், தனிச்சின்னமும்..!

June 23, 2025
ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் : 15 போர் விமானங்கள் அழிப்பு

ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் : 15 போர் விமானங்கள் அழிப்பு

June 23, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.