December 3, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆற்றில் பெருக்கெடுத்து சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறார்களை துணிச்சலுடன் உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணி

by Satheesa
September 12, 2025
in News
A A
0
ஆற்றில் பெருக்கெடுத்து சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறார்களை துணிச்சலுடன் உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருநாட்டியத்தாங்குடி வெள்ளையாற்றில் பெருக்கெடுத்து சென்ற நீரில் அடித்து செல்லப்பட்ட அப்பகுதியை சேர்ந்த 2 சிறார்களை துணிச்சலுடன் போராடி உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணியை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

   திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்காவிற்கு உட்பட்ட திருநாட்டியதாங்குடி கிராமத்தின் வழியாக பாயும் வெள்ளையாற்றில் கடந்த இருதினங்களாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்து வருகிறது. 

   இவ்வாற்றின் படித்துறையில் அப்பகுதியை சேர்ந்த மாங்கனி என்ற பெண் குளித்து கொண்டிருந்தார்.  அப்போது திருநாட்டியத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த 5ம் வகுப்பு பயிலும் மாணவன் கேம்ஸ்சரண் மற்றும்  காட்டூர் பகுதியை சேர்ந்த மாமன் மகன் 11ம் வகுப்பு படிக்கும் கவியரசன் ஆகிய இருவரும் தனது உறவினர் வீட்டு விஷேசத்திற்கு செல்வதற்காக ஆற்றில் குளிக்க வந்துள்ளனர்.

   இதில் கேம்ஸ்சரணுக்கு நீச்சல் தெரிந்தநிலையில் ஆற்றில் வேகமாக இறங்கிட, அவனது மாமன் மகன் கவியரசன் நீச்சல் தெரியாதநிலையில் அவனும் ஆற்றில் இறங்கியுள்ளான்.  நீச்சல் தெரியாத கவியரசன் ஆற்றில் வேகமாக சென்ற நீரின் சூழலில் மாட்டிக்கொண்டனர். அப்போது கேம்ஸ்சரண் மாமன் மகனை பிடித்து இழுத்து கூச்சலிட்டபோது படித்துறையில் குளித்துகொண்டிருந்த மாங்கனி என்ற பெண் தனக்கு நீச்சல் தெரிந்ததால் இரண்டு சீறார்களையும் ஆற்றில் கொஞ்ச தூரம் இழுத்துசென்று ஆற்றின் கரையோரம்  நாணல்புல் மண்டிருந்த மேட்டு பகுதியில் இரண்டு சீறார்களையும் காலால் தள்ளி உயிரைகாப்பாற்றியுள்ளார்.  அப்போது இரண்டு சீறார்களும் மயங்கிகிடந்ததைகண்டு மாங்கனி ஆற்றின் கரையோரம் சென்றுகொண்டிருந்தவர்களை அழைக்க ரோகித் என்ற இளைஞர் இரண்டு சீறார்களையும் ஆற்றின் கரைக்கு கொண்டுவந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.

   ஆற்று நீரில் முழ்கிய இரு சீறார்களில் கேம்ஸ்சரன் நீச்சல் தெரிந்தநிலையில் வெளிநோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், நீச்சல் தெரியாத கவியரசன் ஆற்று நீரிரை அளவுக்கு அதிகமாக குடித்ததால் நுரையிரல் தொற்று ஏற்பட்ட நிலையில் குழந்தை வார்டில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

   ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சீறார்களையும் மாங்கனி என்ற பெண் நொடிபொழுதில் துணிச்சலாக செயல்பட்டு தனது திறமையால் ஆற்றின் தண்ணீர் வேகமாக செல்லும் திசையில் அவர்களை தள்ளிசென்று ஆற்றின் பக்கவாட்டில் உள்ள நாணல்புல் பகுதிக்கு கொண்டுசென்று சீறார்களின் உயிரை மீட்டுகொடுத்த அவரை வீரமங்கையாக அப்பகுதிமக்கள் கொண்டாடி பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

   மேலும் திருநாட்டியத்தாங்குடி வெள்ளையாற்றில் தண்ணீரை முறைப்படுத்தும் சட்ரஸ் பகுதி அருகே உள்ள ஆற்றின் படித்துறையில் குளிக்கும் பொதுமக்களது உயிரைகாப்பாற்றிட பெட்டேம் கட்டிதரவேண்டுமென அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயிரழப்பு சம்பவம் ஏற்பட்டுவதற்கு முன்பாக பெட்டேம் கட்டுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்சம்பவத்தை மேற்கோள்காட்டி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் போலியாக பங்குச்சந்தை நிறுவனம் நடத்தி  இரண்டரை கோடிக்கும் மேல் மோசடி

Next Post

எடையைக் குறைத்து மீண்டும் பயிற்சியில் ரோகித் சர்மா !

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 | Retro tamil

December 3, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்
News

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு
News

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு
News

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

December 2, 2025
Next Post
எடையைக் குறைத்து மீண்டும் பயிற்சியில் ரோகித் சர்மா !

எடையைக் குறைத்து மீண்டும் பயிற்சியில் ரோகித் சர்மா !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
டி.கே.சிவக்குமாருடன் கருத்துவேறுபாடில்லையாம் – சொல்கிறார் சித்தராமையா

டி.கே.சிவக்குமாருடன் கருத்துவேறுபாடில்லையாம் – சொல்கிறார் சித்தராமையா

December 2, 2025
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

December 2, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 | Retro tamil

0
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

0
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

0
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 | Retro tamil

December 3, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

December 2, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 | Retro tamil

December 3, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

December 2, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.