May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொள்முதல் செய்ய தாமதம் விவசாயிகள் கவலை

by Satheesa
September 12, 2025
in News
A A
0
கொள்முதல் செய்ய தாமதம் விவசாயிகள் கவலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிரந்தர மற்றும் திறந்தவெளி என ஒவ்வொரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் குடோன்களுக்கு அனுப்பாமல் தேங்கி கிடப்பதாலும் புதிதாக கொள்முதல் செய்ய தாமதம் ஏற்படுவதாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடந்து வருகிறது. மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய தாலுகா பகுதிகளில் 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

2025-26ம் ஆண்டிற்கான காரீப் பருவத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வழங்கிய புதிய விலையில் கடந்த 1ம் தேதி முதல் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கினாலும் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட டேப்களில் சர்வர் ஒர்க்காததால் டோக்கன் பதிவு மற்றும் பில் போட முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிரந்தர மற்றும் திறந்தவெளி கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் நெல்மூட்டைகளை கொண்டுவந்து அடுக்கிவைத்துகொண்டு இரவு பகலாக காவல்காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதோடு தொடர்ந்து அறுவடையும் முழவீச்சில் நடப்பதால் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல்மூட்டைகள் தேங்கிகிடக்கிறது.

கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்வதால் அறுவடை செய்த நெல்லை மழையில் இருந்து பாதுகாப்பதற்கு விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதால் அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் உடனடியாக விற்பனை செய்யலாம் என்று கொள்முதல் நிலையங்களுக்கு சென்றால் நாட்கணக்கில் காத்துகிடக்கும் அளவிற்கு நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

ஒவ்வொரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் குடோன்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பாமல் தேங்கி கிடப்பதாலும் புதிதாக கொள்முதல் செய்ய தாமதம் ஏற்படுவதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக மாவட்டத்தில் உள்ள எடமணல், மாணிக்கபங்கு, மயிலாடுதுறை எம்.ஆர்.எம் மில், சித்தர்காடு குடோன், எருக்கூர் மில் ஆகிய இடங்களுக்கு உடனடியாக இயக்கம் செய்யவும் அரவைக்கு ரயில் மூலம் ஏற்றி அனுப்பி வைத்தும், மழைக்கும் முன் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாளை பிரதமர் மோடி மணிப்பூர் பயணம்

Next Post

UPSC&TNPC போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
News

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
News

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
Next Post
UPSC&TNPC போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

UPSC&TNPC போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.