September 2, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகம் தனியாக போராடி வருகிறது ! ஆளுநருக்கு காலக்கெடு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம்

by Priscilla
September 10, 2025
in News
A A
0
தமிழகம் தனியாக போராடி வருகிறது ! ஆளுநருக்கு காலக்கெடு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையறைக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் பல முக்கிய வாதங்களை முன்வைத்தார்.

சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் காலதாமதம் செய்வதாகக் கூறி, தமிழ்நாடு அரசு முன்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், ஒரு மசோதா மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதுகுறித்து 14 கேள்விகளைக் கொண்ட விளக்கக் குறிப்பு அளித்திருந்தார். அந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குட்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் பல மாநிலங்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில், ஆளும் கட்சிகள் கொண்ட மாநிலங்கள் காலக்கெடு நிர்ணயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதேசமயம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அதனை வரவேற்றன. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் குடியரசுத் தலைவரின் விளக்கக் குறிப்பு மீதான நடவடிக்கைகளை ஏற்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தின.

இதற்கிடையே வாதம் முன்வைத்த பி. வில்சன், “இந்த விவகாரத்தில் தமிழகம் நீண்ட காலமாகவே தனியாக போராடி வருகிறது. ஆளுநரால் நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது. ஒரு மசோதா என்பது அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடு மட்டுமே; அதன் சட்டபூர்வ தன்மையை ஆராய்வது ஆளுநரின் கடமையல்ல. ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு இருந்தாலும், அவரது நடவடிக்கைகள் சட்டபூர்வமா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளது” என்று வாதிட்டார்.

மேலும், “மசோதாக்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படாவிட்டால், மாநிலங்கள் நீதிமன்ற கதவுகளை அடிக்கடி தட்ட வேண்டியிருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின் சீரான செயல்பாடும், நீதிமன்ற மறுஆய்வும் நாட்டுக்கு அவசியம்” என வலியுறுத்தினார்.

Tags: dmkmk stalinr n ravisupreme courtTAMIL NADU GOVERNER
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காளி ஊராட்சியில் தரமற்ற முறையில் வீடுகள் கட்டுவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காத்திருப்பு போராட்டம்

Next Post

கட்சியை பிடிப்பேன்.. சொன்ன செங்கோட்டையன்.. 1 நிமிஷம் கூட தாக்கு பிடிக்க மாட்டீங்க.. சீறிய அமித் ஷா ?

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026
Next Post
கட்சியை பிடிப்பேன்.. சொன்ன செங்கோட்டையன்.. 1 நிமிஷம் கூட தாக்கு பிடிக்க மாட்டீங்க.. சீறிய அமித் ஷா ?

கட்சியை பிடிப்பேன்.. சொன்ன செங்கோட்டையன்.. 1 நிமிஷம் கூட தாக்கு பிடிக்க மாட்டீங்க.. சீறிய அமித் ஷா ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.