November 13, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வாலிபரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று கோடி ரூபாய் வரை ஏமாற்றிய பெண்

by Satheesa
September 6, 2025
in News
A A
0
வாலிபரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று கோடி ரூபாய் வரை ஏமாற்றிய பெண்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சிங்கப்பூரில் தொழிலதிபராக இருப்பவர் பிரிட்டோ லாரன்ஸ் சேவியர் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் சிங்கப்பூரில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து சம்பாதித்து வருகிறார் இவருக்கும் அதே பகுதியில் கிளப்பில் நடனமாடும் ப்ரீத்தி என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது இதில் இருவரும் பழகி வந்துள்ளனர் இந்நிலையில் ப்ரீத்தி பிரிட்டோ லாரன்ஸ் சேவியரிடம் பலமுறை பணங்களை பெற்றுள்ளதாகவும் நகை பணம் இடம் என சுமார் மூன்று கோடி அளவில் பெற்றுக் கொண்டு தற்பொழுது தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது நீ யார் உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என கோரி தன்னை வெறுப்பதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் காவல்துறையினரும் அனைத்து விசாரணை செய்கிறேன் என்று கூறி இருந்ததாக கூறப்படும் நிலையில் தன்னை போன்று ஆண்கள் யாரும் ஏமாறக்கூடாது என்று கூறி செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறுகையில் கிளப்பில் நடனம் ஆடிக் கொண்டிருந்த பிரீத்தி தனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை தன்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியதாகவும் இதனை அடுத்து கிளப்பில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்த ப்ரீத்தியை வெளியே கூட்டி வருவதற்கு இந்திய மதிப்பில் 70 லட்ச ரூபாய் கொடுத்து வெளியே கூட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது அதன் பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிய பொழுது தனது வீட்டில் கஷ்டமாக உள்ளது அந்த கஷ்டத்தை எல்லாம் தீர்ந்து விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி சிறுக சிறுக பணம் பெற்றுக் கொண்டுள்ளார் அதன் பின்பு தனது வீடு சரியில்லை வீட்டை கட்ட வேண்டும் என்று கூறி அதற்கும் பணம் பெற்றுக் கொண்டுள்ளார் அதன் பின்பு தனது தம்பி இறந்து விட்டார் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என பல்வேறு காரணங்களை கூறி பல லட்ச ரூபாய் பெற்றுள்ளார் மேலும் தனக்கு வைர நெக்லஸ் வேண்டும் என நகை பணம் என சுமார் மூன்று கோடி ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது நீ யாரென்று எனக்குத் தெரியாது உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை என தன்னை வெறுத்து மனம் புண்படும்படி தகத வார்த்தைகளில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது இதனை அடுத்து காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளதாகவும் தன்னை போல் எந்த நபரும் ஏமாறக்கூடாது என்பதற்காக செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார் மேலும் தான் இழந்த சுமார் மூன்று கோடி ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார் அதன் பின்பு பேசிய வழக்கறிஞர் பெண்கள் ஏமாந்தால் மட்டும் பல்வேறு வழக்குகள் போடப்படுகிறது ஆனால் ஆண் ஏமாந்தால் மட்டும் ஏன் எந்த வழக்கும் போட மாட்டீர்கள் இந்த வழக்கு ஆண்களுக்கு ஒரு தீர்வை கிடைக்க வேண்டும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று இந்த வழக்கை தான் எடுத்ததாகவும் கூறியுள்ளார்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காமெடி நடிகர் பாலா நடித்த திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென படம் பார்க்க வந்த ரசிகர்கள் நெகிழ்ச்சி

Next Post

விழுப்புரத்தில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான லக்ஷ்மணன் அறிவுரை

Related Posts

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா
News

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

November 13, 2025
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி
News

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

November 13, 2025
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”
News

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

November 13, 2025
மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!
News

மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

November 13, 2025
Next Post
விழுப்புரத்தில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான லக்ஷ்மணன் அறிவுரை

விழுப்புரத்தில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான லக்ஷ்மணன் அறிவுரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தம்பி விஜய் உன் கட்சி வளர S I R உதவும் – தமிழிசை ஆலோசனை

தம்பி விஜய் உன் கட்சி வளர S I R உதவும் – தமிழிசை ஆலோசனை

November 13, 2025
1.500 ஆண்டுகள் பழமையான புத்த விஹாரத்தில் தீவிபத்து

1.500 ஆண்டுகள் பழமையான புத்த விஹாரத்தில் தீவிபத்து

November 13, 2025
சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

November 13, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் – அனுமதி கோரி மனு!

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் – அனுமதி கோரி மனு!

November 13, 2025
தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

0
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

0
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

0
மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

0
தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

November 13, 2025
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

November 13, 2025
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

November 13, 2025
மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

November 13, 2025

Recent News

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

November 13, 2025
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

November 13, 2025
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

November 13, 2025
மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

November 13, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.