July 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அதிமுக கூட்டத்தில் புகுந்த ஆம்புலன்ஸ் : இபிஎஸ் ஆவேசம்!

by Divya
August 19, 2025
in News
A A
0
அதிமுக கூட்டத்தில் புகுந்த ஆம்புலன்ஸ் : இபிஎஸ் ஆவேசம்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் புகுந்ததால், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) ஆவேசம் அடைந்தார்.

மக்களைச் சந்தித்து உரையாற்றிய இபிஎஸ்,

“பல கூட்டங்களில் நான் கவனித்து வருகிறேன். எங்கள் கூட்டங்களுக்கு இடையில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் அனுப்பினாலும் எதுவும் செய்ய முடியாது. அரசியல் ரீதியாக எதிர்க்க தைரியம் இருந்தால் அதற்கே நேரில் வர வேண்டும். கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்தால் மக்களுக்கு ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது? நோயாளி யாரும் இல்லாமல் வெறுமனே செல்கிறது. இதுபோன்ற சம்பவம் 30 கூட்டங்களில் நான் பார்த்துவிட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கும்போது பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரே இதுபற்றி கவனிக்கவில்லை. இதுகுறித்து நாளை போலீசாரிடம் முறையிடுவோம்,” என்றார்.

மேலும் அவர், “மக்களுக்கு தீங்கு செய்யும் ஆட்சியாகத்தான் திமுக ஆட்சி உள்ளது. அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்திய அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது திமுகவின் சாதனை. விவசாயிகளுக்கு பசுமை வீடுகள், ஆடு, மாடு, கோழி வழங்குதல், உழவர் பாதுகாப்பு திட்டம் என பல திட்டங்களை அதிமுக வழங்கியது. ஆனால் தேர்தல் வரும் போது நாடகம் ஆடும் கட்சிதான் திமுக. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் தருவோம் என அறிவித்து பின்னர் கைவிட்டனர். தூய்மைப் பணியாளர்களையும் புறக்கணித்துவிட்டனர். தேர்தல் வந்தால் அழகாகப் பேசுவார்கள்; ஆட்சிக்கு வந்ததும் அனைத்தையும் மறந்து விடுவார்கள். திமுக ஆட்சியில் போதைப்பொருள் பரவல் அதிகரித்துவிட்டது. இளைஞர்கள் சீரழியும் நிலை நிலவுகிறது. இதற்கெல்லாம் முடிவு காணப்போகிறது 2026 தேர்தலில்,” என்றார்.

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நினைவுபடுத்திய அவர், “அணைக்கட்டு மற்றும் அகரம் பகுதிகளில் கலை அறிவியல் கல்லூரி, அணைக்கட்டு தாலுகா, அகரம் ஆற்றில் தடுப்பணை, ரயில்வே மேம்பாலம் என பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக மக்கள் கட்சி, மக்கள் அரசு. மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட்டு, மக்களைக் காக்கும். தமிழகத்தை மீட்டெடுப்போம். ஸ்டாலின் மாடல் அரசு அல்ல, பெயிலியர் மாடல் அரசுதான் இப்போது நடைமுறையில் உள்ளது,” என்று வலியுறுத்தினார்.

Tags: admkambulanceedapadai palanisamyeps campaignThiruvanamalai
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இண்டி கூட்டணி வேட்பாளர் இன்று அறிவிப்பு!

Next Post

இண்டி கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயரை அறிவித்தார் கார்கே!

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்
News

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
இண்டி கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயரை அறிவித்தார் கார்கே!

இண்டி கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயரை அறிவித்தார் கார்கே!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.