May 9, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வாய்க்கால் பாலம் பணிகள் முடிவடையாத நிலை அவரச தேவைக்கு கூட கடக்க முடியாமல் சுற்றுவட்டார மக்கள் அவதி.

by Satheesa
August 6, 2025
in News
A A
0
வாய்க்கால் பாலம் பணிகள் முடிவடையாத நிலை அவரச தேவைக்கு கூட கடக்க முடியாமல் சுற்றுவட்டார மக்கள் அவதி.
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே புங்கனூர்- ஆதமங்கலம் இடையே ஒப்பந்த காலம் முடிந்தும் முடிவடையாத முடவன் வாய்க்கால் பாலம். பணிகள் முடிவடையாத நிலையில் மாற்று பாதையையும் தண்ணீர் செல்வதற்காக பொதுப் பணித்துறை வெட்டியதால் ஆபத்தான முறையில் பாலத்தை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள். மாற்றுப்பாதை இல்லாததால் அவரச தேவைக்கு கூட பாலத்தை கடக்க முடியாமல் சுற்றுவட்டார கிராமமக்கள் அவதி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆதமங்கலம்-புங்கனூர் இடையே 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைத்து நடுவே முடவன் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது. இந்நிலையில் 10 மாதங்கள் கடந்தும் ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் இதுவரை முடவன் வாய்க்கால் பாலம் கட்டுமான பணிகள் முடிவடையாமல் பாதியிலேயே நிற்கிறது. பாலப் பணிகள் துவங்கிய போது வாய்க்காலை கடந்து செல்வதற்காக பாலத்தின் அருகிலேயே தற்காலிக இணைப்பு சாலை அமைக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் வாய்க்காலில் தண்ணீரை திறந்து விடுவதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிக சாலையை வெட்டி அகற்றி விட்டனர். இதனால் ஆதமங்கலம்,புங்கனூர், பெருமங்கலம்,காடாகுடி,கோடங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி,மருத்துவம்,வேலை வாய்ப்பு என அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் இப்பகுதியை கடந்து நகர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் தற்போது அவசர தேவைக்குகூட கிராமத்தை விட்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் வேறு வழியின்றி பெற்றோர் மற்றும் கிராமத்திர் உதவியுடன் ஆபத்தான முறையில் வாய்க்காலில் இறங்கி பாலத்தின் மீது ஏறி மறுபுறம் சென்று வாய்க்காலில் இறங்கி செல்கின்றனர். இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாத இப்பகுதியில் வரும் மக்கள் பாலத்தில் ஏற முடியாமலும் இறங்க முடியாமலும் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளவதும் தொடர்கதையாகி வருகிறது.எனவே முடவன் வாய்க்கால் பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்கவும் அதுவரை தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

93 வயது குருவுக்கும், 85 வயது மாணவனுக்கும் இடையே நெகிழ்ச்சி சந்திப்பு

Next Post

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்தைத் தடுக்கக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்
News

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
Next Post
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்தைத் தடுக்கக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' திரைப்படத்தைத் தடுக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.