December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

by Satheesa
July 23, 2025
in News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் அருகே விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக போலி பில் மூலமாக செயல்பட்டுவரும் சவுடுமண் குவாரியால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட பொன்னோரி அடுத்த ஆரணி பகுதியில் பொதுபணித்துறைக்கு சொந்தமான ஏரியில் அரசு அனுமதியோடு சவுடுமண் குவாரி இயங்கி வருகிறது. இந்த சவுடுமண் குவாரிக்கு 45 நாட்களுக்கு லாரிகள் மூலமாக 5, ஆயிரம் லோடு மட்டுமே சவுடுமண் எடுக்க கனிம வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பொதுபணித்துறை, கனிம வளத்துறை ஆதரவோடு சவுடு மண் அதிகளவில் லாரிகளில் நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 லோடுகள் வரை சட்ட விரோதமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 45 நாட்களுக்கு எடுக்க வேண்டிய 5, ஆயிரம் லாரி லோடுகளை போலி ஆன்லைன் பில் மூலமாக 5-ந்தே நாட்களில் எடுத்து வருவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 3-அடி ஆழத்திற்கு மேல் சவுடுமண் அள்ளக்கூடாது என்று அரசு விதிமுறை வகுத்துள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளை தன்வசம் படுத்திக்கொண்டு இந்த விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு தங்கள் இஷ்டத்திற்கு 20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் ஆயிரம் கணக்கான டாராஸ் லாரிகள் குவாரியில் குவிந்து வருவதால் ஏரியில் போதிய இடம் இல்லாததால் திருவள்ளூரில் இருந்து பெரியபாளையம் வழியாக ஆரணி, பொன்னேரிக்கு செல்லக்கூடிய சாலையில் லாரிகள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து பாதிப்பதோடு இந்த லாரிகளால் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்களும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதே போன்ற திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கி வரும் சவுடுமண் குவாரியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: admkdistrict newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1கோடியே 10லட்சம் பணத்தை மோசடி

Next Post

விழுப்புரத்தில் வெறி நாய் கடித்து 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம்

Related Posts

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்
Breaking News

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி
News

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி
News

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

December 5, 2025
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்
News

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

December 5, 2025
Next Post

விழுப்புரத்தில் வெறி நாய் கடித்து 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

0
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

0
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

0
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

0
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

December 5, 2025
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

December 5, 2025

Recent News

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

December 5, 2025
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.