February 21, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

by Satheesa
February 21, 2026
in News
A A
0
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா:- வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த ஆண்டுமுழுவதும் 150-வது ஆண்டை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி நெகிழ்ச்சி:-

மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ நாராயணசாமி பெயரில் செயல்படும் இப்பள்ளி, கல்கி உள்ளிட்ட ஏராளமான தமிழறிஞர்கள், பேராசிரியர் க.அன்பழகன் உள்ளிட்ட அரசியல் ஆளுமைகள், 8 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஏராளமான அரசுத்துறை அதிகாரிகளை உருவாக்கியுள்ளது. இப்பள்ளியில் நடைபெற்ற 150-வது ஆண்டு விழாவில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பங்கேற்று, ஆண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டு, கல்வெட்டை திறந்து வைத்தார். சிறப்பு மலரை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ராஜேஷ், ராமன், சிவபெருமான், ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தமிழ்நாட்டில் பள்ளி தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளை கடந்த பள்ளிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இப்பள்ளியும் ஒன்று என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். இந்த பள்ளியில் படித்த பல மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள். அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது படிக்கும் மாணவர்கள் நன்கு படித்து வாழ்வில் நல்ல நிலைக்கு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆசிரியர்களும் அதற்கேற்றவாறு மாணவர்களை ஊக்கப்படுத்தி ஆண்டுகள் கடந்த பின்னும் மாணவர்கள் நினைவில் கொள்ளும் வகையில் கற்பிக்க வேண்டும். இப்பள்ளியின் 150-ஆவது ஆண்டு விழாவானது ஒருநாள் மட்டும் நடைபெறும் விழாவாக அல்லாமல் இவ்வாண்டு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஒன்றுகூட இயலாது என்பதால், முன்னாள் மாணவர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து, இப்பள்ளியில் பயின்று தற்போது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து, முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பல்வேறு தலைப்புகளின்கீழ் இவ்வாண்டு முழுவதும் 150-வது ஆண்டை கொண்டாட வேண்டும். முன்னாள் மாணவர்களிடமிருந்து இப்பள்ளியில் பயின்ற நினைவுகளை சேகரித்து புத்தகமாக வெளியிட வேண்டும். அதன்மூலம் வருங்காலங்களில் இப்பள்ளியில் சேர்ந்து பயில மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் என்றார். விழாவில், நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newsmayiladuthuraitamilnaduTyagi Narayanasamy Municipal Higher Secondary Schoo
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

Next Post

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Related Posts

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு
News

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
Bakthi

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

February 21, 2026
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்
News

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

February 21, 2026
வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கே எங்களது ஆதரவு என தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளர்
News

வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கே எங்களது ஆதரவு என தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளர்

February 21, 2026
Next Post
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
படிவங்களைச் சேகரிக்க 2,124 பூத்களில் இன்று முதல் சிறப்பு முகாம்

படிவங்களைச் சேகரிக்க 2,124 பூத்களில் இன்று முதல் சிறப்பு முகாம்

November 15, 2025
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

February 21, 2026
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

February 21, 2026
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

0
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

0
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

0
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

0
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

February 21, 2026
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

February 21, 2026
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

February 21, 2026

Recent News

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

February 21, 2026
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

February 21, 2026
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

February 21, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.