August 7, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு

by Satheesa
August 5, 2025
in News
A A
0
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தனது இடத்திற்கு அரசு அதிகாரி ஒருவர் போலி பட்டா பெற்று இடத்தை விற்பனை செய்ததை ரத்து செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு:-


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஆணைமேலகரம் மெயின் ரோட்டில் வசித்து வரும் ஜெரால்டு ரூபன் என்பவர் தனது இடத்திற்கு அரசு அதிகாரி ஒருவர் போலி பட்டா பெற்று விற்பனை செய்ததை ரத்து செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஃப்ளக்ஸ் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெரால்டு ரூபன் கூறியது

தனது பக்கத்து வீட்டில் வசித்தவரும் தற்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சிகள் தணிக்கை கண்காணிப்பாளராக பணியாற்றும் சசிகுமார் என்பவர் தனது வீட்டோடு உள்ள ஒருபகுதியான 700 சதுர அடி இடத்தை எந்தவித ஆவணங்களும் உரிமையும் இல்லாமல் போலி பட்டா வாங்கி வைத்துக்கொண்டு அந்த இடத்தை விற்பனை செய்து விட்டதாகவும், தன் இடத்தை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்து சார்பதிவாளர் அலுவலகம் வருவாய்துறை மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்புதுறை என முதல்வரின் தனிபிரிவு வரை இரண்டரை ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக அப்போது பணியில் இருந்த காளியம்மாள் என்ற நில அலுவலர் இடத்தை அளந்து திருத்த பத்திரம் செய்யலாம் என்று தனக்கு சான்று கொடுத்துவிட்டு சசிகுமாருக்கு தனக்கு அளித்த சான்றை மறுத்து விற்பனை செய்வதற்கு தடை இல்லை என்று சான்று வழங்கிய நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் தடங்கள் மனு அளித்தேன், ஆனால் இடத்தை கலஆய்வு செய்யாமல் பத்திரப்பதிவு செய்து அன்றைய தினமே பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை மீட்பதற்கு அனைத்து துறை அதிகாரிகள் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை மனு அளித்து இரண்டரை வருடங்களாக போராடிவருவதாகவும் இதுவரை தனக்கு நீதி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஓதிமலையாண்டவர் திருக்கோயில்

Next Post

மதுரையில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த கும்பல் !

Related Posts

“ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன ” – பிரதமர் மோடி விமர்சனம்
News

விவசாயிகளுக்காக எந்த விலையும் கொடுக்க தயார் – பிரதமர் மோடி உறுதி

August 7, 2025
திருப்பூரில் SSI வெட்டி கொலை ;  குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!
News

திருப்பூரில் SSI வெட்டி கொலை ; குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

August 7, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 07 August 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 07 August 2025 | Retro tamil

August 7, 2025
உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்
News

உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

August 6, 2025
Next Post
மதுரையில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த கும்பல் !

மதுரையில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த கும்பல் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

May 31, 2025
காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ்.. நிகர லாபம் 49% உயர்வுடன் ரூ.264 கோடி பதிவு!

காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ்.. நிகர லாபம் 49% உயர்வுடன் ரூ.264 கோடி பதிவு!

August 7, 2025
பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்!

பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்!

August 7, 2025
உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

August 6, 2025
காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ்.. நிகர லாபம் 49% உயர்வுடன் ரூ.264 கோடி பதிவு!

காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ்.. நிகர லாபம் 49% உயர்வுடன் ரூ.264 கோடி பதிவு!

0
பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்!

பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்!

0
“ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன ” – பிரதமர் மோடி விமர்சனம்

விவசாயிகளுக்காக எந்த விலையும் கொடுக்க தயார் – பிரதமர் மோடி உறுதி

0
திருப்பூரில் SSI வெட்டி கொலை ;  குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

திருப்பூரில் SSI வெட்டி கொலை ; குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

0
காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ்.. நிகர லாபம் 49% உயர்வுடன் ரூ.264 கோடி பதிவு!

காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ்.. நிகர லாபம் 49% உயர்வுடன் ரூ.264 கோடி பதிவு!

August 7, 2025
பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்!

பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்!

August 7, 2025
“ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன ” – பிரதமர் மோடி விமர்சனம்

விவசாயிகளுக்காக எந்த விலையும் கொடுக்க தயார் – பிரதமர் மோடி உறுதி

August 7, 2025
திருப்பூரில் SSI வெட்டி கொலை ;  குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

திருப்பூரில் SSI வெட்டி கொலை ; குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

August 7, 2025
Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ்.. நிகர லாபம் 49% உயர்வுடன் ரூ.264 கோடி பதிவு!

காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ்.. நிகர லாபம் 49% உயர்வுடன் ரூ.264 கோடி பதிவு!

August 7, 2025
பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்!

பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்!

August 7, 2025
“ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன ” – பிரதமர் மோடி விமர்சனம்

விவசாயிகளுக்காக எந்த விலையும் கொடுக்க தயார் – பிரதமர் மோடி உறுதி

August 7, 2025
திருப்பூரில் SSI வெட்டி கொலை ;  குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

திருப்பூரில் SSI வெட்டி கொலை ; குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

August 7, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.