செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கோலாகுளம் பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து வழிபாடு.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயில் 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரால் பாடல் பெற்றது. இந்த கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், விழாவின் 7ம் நாளான இன்று தேரோட்டம் திருவிழா நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் கூட்டம் அதிகளவில் பெயர்களை படம் பிடித்து இழுத்து சென்றனர்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் இருந்து பஜார் விதி மற்றும் பெரிய தெரு வழியாக சுற்றி சென்றது.
செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்டா பல மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட லட்சம் காண பக்தர்கள் தேர் தேர் திருவிழாவில் பங்கேற்றார்கள்.