December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செங்கல்பட்டு அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் திறந்து விட்டதால் தட்டி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல்

by Satheesa
June 15, 2025
in News
A A
0
செங்கல்பட்டு அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் திறந்து விட்டதால் தட்டி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

செங்கல்பட்டு அருகே சிறுபினாயூர் கிராமத்தில் வசித்து வரும் ஜனார்த்தனம் இவர் அதே கிராமத்தில் தனது சொந்தமாக உள்ள பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் உள்ள சிறுபினாயூர் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி இவருடைய கணவர் மணி திமுக இளைஞரணி செயலாளராக உள்ள இவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுபினயூர் ஊராட்சி மன்ற தலைவர் கணவர் மணி தான் ஊராட்சி மன்ற தலைவர் என்று கூறிக்கொண்டு அடியாட்களை கையில் வைத்துக் கொண்டு விவசாயி செய்து வரும் ஜனார்த்தனம் பட்டா நிலத்தில்
அத்துமீறி சட்ட விரோதமாக நிலத்தில் கழிவு நீர் கால்வாய்களை அமைத்தது மட்டுமில்லாமல் நிலத்தில் 6 அடி கருங்கல் தூண்கள் நட்டு உள்ளனர். மேலும் கழனிக்கு செல்லும் வழியை மறைத்து பென்சிங் அமைக்கும் பொழுது விவசாயம் செய்து வரும் ஜனார்த்தனன் அவர்களுடைய மனைவி தேன்மொழி அவருடைய தாயார் மூவரும் சென்று ஏன் எங்கள் நிலத்தில் சட்டவிரோதமான செயல்களை செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அவருடைய கணவர் மணி 10கும் மேற்ப்பட்ட அடியாட்களை வைத்து ஜனார்த்தனம் மீதம் அவருடைய மனைவி தேன்மொழி மீதும் தாயார் செங்கவல்லி ஆகியோர்கள் மீது கடுமையாகத் தாக்கியுள்ளார்கள் இதில் காயமடைந்த மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டமிட்டு ஜனார்த்தனனை பழி வாங்கும் நோக்கத்தில் இது போன்ற கழிவுநீர்களை விவசாய நிலத்தில் விடப்பட்டு நிலத்திற்கு செல்வக் கூடாது என்பதற்காக வேலியும் அமைக்கப்பட்டுள்ளது அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சாலவாக்கம் காவல் நிலையத்தில் ஜனார்த்தனம் புகார் கொடுத்துள்ளார் ஆனால் இதுவரை புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஊராட்சி மன்ற தலைவர் அவருடைய கணவர் மணி பதவியை பயன்படுத்தி Bdo மற்றும் சாலவாக்கம் போலீசை தங்களுக்கு சாதகமாக வைத்துக் கொண்டு அப்பாவி விவசாயிகளை விவசாயம் செய்யவிடாமல் தடுக்கின்றனர் என பாதிப்படைந்த ஜனார்த்தனம் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். .

Tags: district news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

செஞ்சியில் மேளதாள முழங்க மாட்டு வண்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை அரசு பள்ளிகளுக்கு செயல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

Related Posts

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு
News

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

December 5, 2025
“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்
News

“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

December 5, 2025
டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?
News

டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

December 5, 2025
அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ் : அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை கடும் பதில்
News

அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ் : அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை கடும் பதில்

December 5, 2025
Next Post
செஞ்சியில் மேளதாள முழங்க மாட்டு வண்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை அரசு பள்ளிகளுக்கு செயல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

செஞ்சியில் மேளதாள முழங்க மாட்டு வண்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை அரசு பள்ளிகளுக்கு செயல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
மெத்தனம் காட்டிய மாநகராட்சி – களத்தில் இறங்கிய பொதுமக்கள்

மெத்தனம் காட்டிய மாநகராட்சி – களத்தில் இறங்கிய பொதுமக்கள்

December 3, 2025
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

0
“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

0
டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

0
அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ் : அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை கடும் பதில்

அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ் : அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை கடும் பதில்

0
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

December 5, 2025
“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

December 5, 2025
டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

December 5, 2025
அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ் : அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை கடும் பதில்

அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ் : அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை கடும் பதில்

December 5, 2025

Recent News

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

December 5, 2025
“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

December 5, 2025
டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

December 5, 2025
அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ் : அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை கடும் பதில்

அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ் : அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை கடும் பதில்

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.