August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“கருகும் பயிர்கள்.. கதறும் விவசாயிகள்” கீழவளவு பகுதியில் பாசன நீர் நிறுத்தப்பட்டதால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் பாழ்!

by sowmiarajan
January 2, 2026
in News
A A
0
“கருகும் பயிர்கள்.. கதறும் விவசாயிகள்” கீழவளவு பகுதியில் பாசன நீர் நிறுத்தப்பட்டதால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் பாழ்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில், முறையான பாசன நீர் விநியோகம் இல்லாத காரணத்தால் பல லட்சம் ரூபாய் செலவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. நீர்வளத் துறையின் அலட்சியப் போக்கால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக இப்பகுதி மக்கள் பெரும் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளனர்.

கீழையூர் பிரதான கால்வாயிலிருந்து பிரியும் 8 முதல் 12 வரையிலான கிளைக் கால்வாய்கள் மூலம் கீழவளவு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு இப்பகுதி விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். பயிரிடப்பட்டு நூறு நாட்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது நெற்பயிர்கள் கதிர் வரும் பருவத்தை (பரிச்சல்) எட்டியுள்ளன. இந்த முக்கியமான தருணத்தில் பயிர்களுக்குத் தடையின்றித் தண்ணீர் கிடைக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், கடந்த 7 நாட்களாக இப்பகுதிக்கான தண்ணீர் விநியோகத்தை நீர்வளத் துறையினர் திடீரென நிறுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் சிறிது நேரம் மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு, மீண்டும் உடனடியாக நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்துக் கவலையுடன் பேசிய விவசாயி சிவா, “கூட்டுறவுச் சங்கத்தில் கடன் வாங்கி ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளோம். தற்போது தண்ணீர் இல்லாததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. கதிர் வரும் நேரத்தில் தண்ணீர் நிறுத்துவது பயிர்களைப் பதறாக்கிவிடும். இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகளைப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர்கள் முறையான பதில் அளிக்க மறுக்கின்றனர். இதே நிலை நீடித்தால் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாது என்பதோடு, எங்கள் குடும்பங்களே நடுத்தெருவிற்கு வரும் சூழல் உருவாகும்” என வேதனை தெரிவித்தார்.

பாசன நீர் மேலாண்மையில் நிலவும் குளறுபடிகளே இதுபோன்ற சிக்கல்களுக்குக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழையை நம்பி ஒருபுறம் விவசாயிகள் போராடி வரும் நிலையில், கால்வாயில் தண்ணீர் இருந்தும் அதிகாரிகளின் மெத்தனத்தால் பயிர்கள் கருகி வருவது கண்டிக்கத்தக்கது. எனவே, மாவட்ட நிர்வாகமும் நீர்வளத் துறையும் உடனடியாக தலையிட்டு, கீழவளவு பகுதி கிளைக் கால்வாய்களில் தடையின்றித் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Tags: cropsdamage farmerskeelavalavumadurai districtpaddy
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொங்கலை முன்னிட்டு ராம்ராஜ் காட்டன் ‘வேட்டி வாரம் 2026’ தொடக்கம் குறைந்த விலையில் புதிய வேட்டி-சர்ட் தொகுப்புகள் அறிமுகம்.

Next Post

மயிலாடுதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை- புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
News

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்
News

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
Next Post
மயிலாடுதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை- புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை

மயிலாடுதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை- புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.