January 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“இது சரியா தவறா நீங்களே சொல்லுங்க” – மொழி பற்றால் வரும் பிரச்சனைகள்

by Anantha kumar
May 24, 2025
in News
A A
0
“இது சரியா தவறா நீங்களே சொல்லுங்க” – மொழி பற்றால் வரும் பிரச்சனைகள்
0
SHARES
15
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூரு நகரம் – ஐ.டி நிறுவனமான கூகுளில் பணியாற்றும் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர், தாங்கள் இந்தியில் பேசாததால் தமக்கு குடியிருப்பு வளாகத்தில் கார் பார்க்கிங் வழங்க மறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகார் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் இணையத்தில் வைரலாக பரவி பெரும் விவாதத்திற்கு காரணமாகியுள்ளது.

அந்த குடியிருப்பில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள், “இந்தியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினதால்” அவருக்கு நுழைவுத் தடையுடன் கார் நிறுத்தம் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனது புகாரை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததோடு, “இந்தியா முழுவதும் ஆங்கிலத்தை கட்டாயமாக்கலாம்” என்ற அவரது கருத்து மேலும் வாதவிரோதங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பலர் அவருக்கு ஆதரவும் தெரிவிக்கின்றனர். அதே சமயம், “பழம்பெருமை வாய்ந்த மொழிகளை மறந்து போவதை ஆதரிக்க முடியாது” என சிலர் கடும் எதிர்ப்பையும் பதிவு செய்கின்றனர்.

இதேபோன்று, கர்நாடகாவின் வங்கியில் பணிபுரியும் மேலாளர் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவரால் “கன்னடத்தில் பேசுங்கள்” என வற்புறுத்தப்பட்டதையும், இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மும்பையிலும், மராட்டிய மொழி பேசாததற்காக பயணிகள் இடையே ஏற்பட்ட சண்டை சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில், ஒருவரது தாய்மொழியை மதிக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், அதை நிர்பந்தமாக மற்றவர்களுக்கு திணிக்க முயற்சிப்பது சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறாகவே உள்ளது.

பாப்புவா நியூ கினியில் 840 மொழிகள் பேசப்படுகின்றன என்றால், இந்தியாவில் 780 மொழிகள் பேசப்படுகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது பட்டியலில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட 11 மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பணிநிமித்தமாக இங்கு இழைந்து பணியாற்றும் நபர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு யதார்த்தமற்றது என்றே கூறப்படுகிறது. ஒருவரின் மொழிப்பற்றும், மற்றவரின் உரிமையும் சமமாகக் கருதப்படும் போதே மொழிகளுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படும்.

இன்றைய தொழில்நுட்பம் மொழி அன்வர்த்தங்களை உடனடியாக தீர்க்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இத்தகைய சூழ்நிலையிலும், மொழியை மையமாக வைத்து விவாதம் உருவாகுவது வருத்தமளிக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மொழி மதிப்பும், மனித மரியாதையும் சமநிலையுடன் செயல்படும் போது மட்டுமே ஒரு மதிப்புமிக்க சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதே இந்த விவகாரம் உணர்த்தும் முக்கிய செய்தியாகும்.

Tags: karnataka
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“நாங்க இருக்கோம்” கலக்கி வரும் சென்னை காவல்துறை

Next Post

ஜெய்ப்பூர் மக்களின் தேசப்பற்றின் உச்சம், கேட்ட நீங்களே அசந்து போயிடுவீங்க

Related Posts

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்
News

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்
News

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து
News

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்
News

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026
Next Post
ஜெய்ப்பூர் மக்களின் தேசப்பற்றின் உச்சம், கேட்ட நீங்களே அசந்து போயிடுவீங்க

ஜெய்ப்பூர் மக்களின் தேசப்பற்றின் உச்சம், கேட்ட நீங்களே அசந்து போயிடுவீங்க

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

January 14, 2026
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

0
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

0
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

0
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

0
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026

Recent News

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.