January 26, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

நாம் இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?

by Anantha kumar
May 3, 2025
in Bakthi
A A
0
நாம் இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

பொதுவாக நாம் இறைவனிடம் என்ன கேட்கவேண்டும்? இன்பம் தரவேண்டுமா என்ற? துன்பத்தைத் தடுக்க வேண்டும் என்ற? இந்த கேள்வி அனைவரிடமும் இருக்கும் அதற்கு பதில் இங்கு பார்க்கலாம்.

ஆன்மிக ரீதியில் பார்க்கும்போது, இன்பம் – துன்பம் என்ற இரண்டும் இறைவன் தருவதல்ல. அதாவது, அவன் அருளால் இன்பம் கிடைக்கிறது என்றும், அவன் அருள் இல்லாததால் துன்பம் வருகிறது என்றும் நினைப்பது தவறு. ஏனெனில், ஆன்மிகத்தின் அடிப்படை கொள்கை என்னவென்றால் – இன்பமும், துன்பமும் ஒருவருடைய முன்னைய வினைகளின் விளைவாகவே ஏற்படுகின்றன.

இறைவன் நேரடியாக யாருக்கும் இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுப்பதில்லை. அதனால் தான் உண்மையான ஆன்மிக அறிஞர்கள், “துன்பம் போக வேண்டும்” என அல்ல; “இறைவனுடைய அருள் கிடைக்க வேண்டும்” என்று தான் இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறார்கள்.

பட்டினத்தார் சொல்லும் வரிகள் இதையே ஒளிவுமறையில்லாமல் சொல்கின்றன:

“என் செயலால் ஆவது யாதொன்றுமில்லை,
முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே!”

அதேபோல மணிவாசகரும் ஒரு அற்புதமான வரியில் சொல்கிறார்:

“வேண்டத்தக்கது அறிவோய் நீ,
வேண்டிய அனைத்தும் தருவோய் நீ!”

இறைவனிடம் நம்மால் கேட்கக்கூடியதெல்லாம் ஒன்று தான்—அவனது அருள்.
இன்பம் தருவதாகக் கேட்பதைவிட, துன்பத்தைச் சகிக்க வல்ல மனதை நமக்குத் தருவதாகவே பிரார்த்திக்க வேண்டும்.

மகாபாரதத்திற்குப் பிறகு, பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அந்த சமயம் கண்ணன் அவர்களிடமிருந்து விடைபெற இருக்கிறார். அப்போது குந்தி கூறும் பிரார்த்தனை அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்:

“கண்ணா, எங்களுக்கு துன்பம் தரு!”

இதைக் கேட்டால் பலர் சின்னம் போடுவார்கள்.
ஆனால் அதற்கான காரணம் சிந்திக்க வைக்கும். குந்தி சொல்வது:

“எங்களுக்குத் துன்பம் வந்த இடத்தில், நீ எப்போதும் எங்களுடன் இருந்தாய்.
அந்த துன்ப நேரங்களில் உன் அருகாமை இருந்ததால் தான் நாங்கள் தாங்க முடிந்தது.
எனவே நீ எப்போதும் எங்களுடன் இருக்க துன்பமே வரட்டும்.”

இது நமக்கு ஒரு மிக முக்கியமான ஆன்மிகப் பாடம்:

இறைவன், நமக்குத் துன்பம் வராதவாறு செய்யாமல் இருக்கலாம்.
ஆனால் அந்த துன்பத்தைத் தாங்கும் சக்தியை நமக்குள் ஊட்டுவார்.

இதுவே உண்மையான ஆன்மிகம்.

ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எது சாபம்? எது வரம்? இதை நாம் உணர்வது எப்படி?

Next Post

நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், வழிகாட்டுதல்கள் வெளியீடு

Related Posts

சீர்காழியில் பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
Bakthi

சீர்காழியில் பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

January 25, 2026
சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா- பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு
Bakthi

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா- பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு

January 23, 2026
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரம் கூடைதூக்கி ஶ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் கும்பாபிஷேகம்
Bakthi

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரம் கூடைதூக்கி ஶ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் கும்பாபிஷேகம்

January 21, 2026
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் திருஞானசம்பந்தருக்கு பூதகணம் வாயிலாக சிவபெருமான் பொற்கிழி வழங்கும் ஐதீக விழா
Bakthi

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் திருஞானசம்பந்தருக்கு பூதகணம் வாயிலாக சிவபெருமான் பொற்கிழி வழங்கும் ஐதீக விழா

January 21, 2026
Next Post
நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், வழிகாட்டுதல்கள் வெளியீடு

நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், வழிகாட்டுதல்கள் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

January 19, 2026
மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

December 8, 2025
தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை

தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை

June 1, 2025
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

0
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

0
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

0
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

0
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

January 25, 2026
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

January 25, 2026
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026

Recent News

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

January 25, 2026
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

January 25, 2026
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.