December 21, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது… இப்படி செய்யாதீர்கள் !” – ராஷ்மிகா மந்தனா

by Priscilla
October 28, 2025
in Cinema
A A
0
“எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது… இப்படி செய்யாதீர்கள் !” – ராஷ்மிகா மந்தனா
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள தெலுங்கு படம் ‘தி கேர்ல் ஃப்ரெண்ட்’ நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் பிரச்சார வேலைகளில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா, சமீபத்தில் ஒரு புரமோஷன் பேட்டியில், வேலை நேரம் குறித்த தனது அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

“அதிக நேரம் வேலை செய்வது பெருமை அல்ல. நான் பல சமயங்களில் நீண்ட நேரம் வேலை செய்கிறேன், ஆனால் அதை மற்றவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன். மனித உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு அவசியம். 10 மணிநேரம் வேலை செய்தாலும், அதன் பிறகு குடும்பத்திற்கும் உடல்நலத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்,” என அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:
“நாங்கள் ஒரு திட்டத்தில் வேலை செய்யும்போது சில சமயம் அதே லொகேஷன் மீண்டும் கிடைக்காது, அதனால் ஒரே நாளில் பல காட்சிகளை முடிக்க வேண்டிய அவசரம் இருக்கும். அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அதற்காக தொடர்ந்து அதிக நேரம் வேலை செய்யும் நிலையை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மீது திணிக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் இருக்க வேண்டும்.”

“9 மணி முதல் 6 மணி வரை அலுவலகப் பணியாளர்கள் போல, நாங்களுக்கும் ஒரு வேலை நேரம் தேவை. எங்களுக்கும் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும். நானும் ஆரோக்கியத்தை கவனிக்க, தூக்கம் எடுக்க, உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமாகவில்லை, ஏனெனில் நான் எனக்கே அதிக சுமைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்,” என்று ராஷ்மிகா மனம் திறந்தார்.

சில நாட்களுக்கு முன், தி கேர்ல் ஃப்ரெண்ட் படத்தின் டிரெய்லர் வெளியீட்டில் தயாரிப்பாளர் எஸ்.கே.என் (ஸ்ரீனிவாஸ் குமார்) பேசிய போது, “எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யும் ஒரே Pan-India நடிகை ராஷ்மிகா தான். அவர் வேலையை நேரத்தால் அல்ல, அன்பால் அளவிடுகிறார்,” என்று புகழ்ந்திருந்தார்.

இந்த பேச்சு, நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் வேலை நேரம் குறித்து கூறிய கருத்துக்கு எதிரானதாக இருந்தது என சிலர் விமர்சித்தனர். இந்நிலையில், ராஷ்மிகா தெரிவித்துள்ள கருத்து, தீபிகாவின் நிலைப்பாட்டோடு ஒத்துபோகும் வகையில் அமைந்துள்ளது.

Tags: ACTRESS RASHMIKAcinemainterviewnew film
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தலித்பெண்ணை தொடர்ந்து அவமதித்த மாவட்டஆட்சியர் அழகுமீனா மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய MLAதளவாய்சுந்தரம் பேட்டி

Next Post

“வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்” – சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு

Related Posts

“எனது வகுப்பு தோழர்… அவரது மறைவு மனதை உலுக்கும் செய்தி” – ரஜினிகாந்த் இரங்கல்
Cinema

“எனது வகுப்பு தோழர்… அவரது மறைவு மனதை உலுக்கும் செய்தி” – ரஜினிகாந்த் இரங்கல்

December 20, 2025
மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்
Cinema

மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்

December 20, 2025
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால் !
Cinema

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால் !

December 18, 2025
ஆஸ்கார் விருது | இந்தியாவின் அதிகாரப்பூர்வ பட்டியலில் ஜான்வி கபூரின் ‘ஹோம்பவுண்ட்’
Cinema

ஆஸ்கார் விருது | இந்தியாவின் அதிகாரப்பூர்வ பட்டியலில் ஜான்வி கபூரின் ‘ஹோம்பவுண்ட்’

December 17, 2025
Next Post
“வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்” – சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு

"வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்" – சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

December 20, 2025
இந்தியாவுக்கு எதிரான செயல்களால் பற்றி எறியும் பக்கத்துக்கு தேசம்

இந்தியாவுக்கு எதிரான செயல்களால் பற்றி எறியும் பக்கத்துக்கு தேசம்

December 20, 2025
நாங்கள் கல்வியை கொடுக்கிறோம் RJD துப்பாக்கி கொடுப்பதை பற்றி பேசுகிறது – பிரதமர் மோடி பிரசாரம்

எஸ்ஐஆர் பணிகள் எதற்கு? – மோடியின் அதிரடி பதில்

December 20, 2025
விஜய் வீட்டில் கூடிய முக்கிய புள்ளிகள் – புதிய கூட்டணி உருவாகுமா?

விஜய் வீட்டில் கூடிய முக்கிய புள்ளிகள் – புதிய கூட்டணி உருவாகுமா?

December 20, 2025
கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

0
திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

0
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

0
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

0
கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

December 21, 2025
திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

December 21, 2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

December 21, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

December 21, 2025

Recent News

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

December 21, 2025
திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

December 21, 2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

December 21, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

December 21, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.