February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது… இப்படி செய்யாதீர்கள் !” – ராஷ்மிகா மந்தனா

by Priscilla
October 28, 2025
in Cinema
A A
0
“எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது… இப்படி செய்யாதீர்கள் !” – ராஷ்மிகா மந்தனா
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள தெலுங்கு படம் ‘தி கேர்ல் ஃப்ரெண்ட்’ நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் பிரச்சார வேலைகளில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா, சமீபத்தில் ஒரு புரமோஷன் பேட்டியில், வேலை நேரம் குறித்த தனது அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

“அதிக நேரம் வேலை செய்வது பெருமை அல்ல. நான் பல சமயங்களில் நீண்ட நேரம் வேலை செய்கிறேன், ஆனால் அதை மற்றவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன். மனித உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு அவசியம். 10 மணிநேரம் வேலை செய்தாலும், அதன் பிறகு குடும்பத்திற்கும் உடல்நலத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்,” என அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:
“நாங்கள் ஒரு திட்டத்தில் வேலை செய்யும்போது சில சமயம் அதே லொகேஷன் மீண்டும் கிடைக்காது, அதனால் ஒரே நாளில் பல காட்சிகளை முடிக்க வேண்டிய அவசரம் இருக்கும். அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அதற்காக தொடர்ந்து அதிக நேரம் வேலை செய்யும் நிலையை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மீது திணிக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் இருக்க வேண்டும்.”

“9 மணி முதல் 6 மணி வரை அலுவலகப் பணியாளர்கள் போல, நாங்களுக்கும் ஒரு வேலை நேரம் தேவை. எங்களுக்கும் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும். நானும் ஆரோக்கியத்தை கவனிக்க, தூக்கம் எடுக்க, உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமாகவில்லை, ஏனெனில் நான் எனக்கே அதிக சுமைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்,” என்று ராஷ்மிகா மனம் திறந்தார்.

சில நாட்களுக்கு முன், தி கேர்ல் ஃப்ரெண்ட் படத்தின் டிரெய்லர் வெளியீட்டில் தயாரிப்பாளர் எஸ்.கே.என் (ஸ்ரீனிவாஸ் குமார்) பேசிய போது, “எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யும் ஒரே Pan-India நடிகை ராஷ்மிகா தான். அவர் வேலையை நேரத்தால் அல்ல, அன்பால் அளவிடுகிறார்,” என்று புகழ்ந்திருந்தார்.

இந்த பேச்சு, நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் வேலை நேரம் குறித்து கூறிய கருத்துக்கு எதிரானதாக இருந்தது என சிலர் விமர்சித்தனர். இந்நிலையில், ராஷ்மிகா தெரிவித்துள்ள கருத்து, தீபிகாவின் நிலைப்பாட்டோடு ஒத்துபோகும் வகையில் அமைந்துள்ளது.

Tags: ACTRESS RASHMIKAcinemainterviewnew film
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தலித்பெண்ணை தொடர்ந்து அவமதித்த மாவட்டஆட்சியர் அழகுமீனா மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய MLAதளவாய்சுந்தரம் பேட்டி

Next Post

“வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்” – சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !
Cinema

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
“வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்” – சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு

"வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்" – சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பேரறிஞர் அண்ணாவின்  நினைவு தினத்தை முன்னிட்டு அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் சமபந்தி விருது

பேரறிஞர் அண்ணாவின்  நினைவு தினத்தை முன்னிட்டு அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் சமபந்தி விருது

February 3, 2026
திருப்பத்தூரில் DMKமறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிஊர்வலம்

திருப்பத்தூரில் DMKமறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிஊர்வலம்

February 3, 2026
மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மர்மநபர்களால் கிழிப்பு போலீசார் விசாரணை

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மர்மநபர்களால் கிழிப்பு போலீசார் விசாரணை

February 3, 2026
திருவாரூர் மாவட்டDMKசார்பில் நகர செயலாளர் வாரை.பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை மரியாதை

திருவாரூர் மாவட்டDMKசார்பில் நகர செயலாளர் வாரை.பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை மரியாதை

February 3, 2026
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

0
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

0
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

0
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

0
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

February 4, 2026
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

February 4, 2026

Recent News

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

February 4, 2026
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

February 4, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.