விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர் பசுபதி தலைமை தாங்கி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் அப்போது அவர் பேசியதாவது அதிமுக இயக்கம் தொண்டர்கள் நிறைந்த இயக்கமாகும் தொண்டர்கள் விசுவாசத்தோடு இந்த கட்சியில் இருக்கும் வரை யாராலும் கட்சியை பிளவு படுத்த முடியாது அடுத்த தேர்தலில் சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள் மூலமாக நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் அது மட்டும் என்று புதிய வரலாறு படைக்கும் வரை மக்கள் சக்தியையும் நாம் நிச்சயம் பெறுவோம் என நிர்வாகிகளுக்குஊக்கமளிக்கும் வகையில் பேசினார். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்














