October 16, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வெளிநாட்டில் இருப்பவர்கள் பாஸ்போர்ட்டை புதிதாக பாஸ்போர்ட் பெறும்போதும் காவல் நிலைய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர்  

by Satheesa
September 1, 2025
in News
A A
0
வெளிநாட்டில் இருப்பவர்கள் பாஸ்போர்ட்டை புதிதாக பாஸ்போர்ட் பெறும்போதும் காவல் நிலைய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர்  
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

வெளிநாட்டில் இருப்பவர்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் போதும் புதிதாக பாஸ்போர்ட் பெறும்போதும் காவல் நிலைய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் இந்திய பிரஜையா அவர் மீது வழக்குகள் உள்ளதா என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் ஆனால் கதவு எண் மாற்றம் தந்தை பெயர் முன்னாள் இருப்பது போன்ற காரணங்களை கூறி விண்ணப்பத்தை ரத்து செய்வதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு.

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் போதும் புதிதாக வெளிநாடு செல்பவர்கள் புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போதும் விண்ணப்பதாரரின் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு இது தொடர்பான விசாரணை அறிக்கை அனுப்பப்படுகிறது. அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து அவர்கள் இந்திய பிரஜையா? இல்லையா? என்பதும் வழக்கு ஏதேனும் நிலுவையில் இருக்கிறதா? என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட நபரின் முகவரியில் கதவு எண் மாற்றம் தந்தை பெயர் அவரது பெயருக்கு முன்னால் இருப்பது உள்ளிட்ட காரணங்களை கூறி அந்த மனுவினை தள்ளுபடி செய்து காவல் துறையினர் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் புதிதாக பாஸ்போர்ட் பெறுபவர்களும் வெளிநாடுகளில் பணிபுரிந்து கொண்டு புதுப்பிப்பதவர்களும் கடும் மன உளைச்சலுக்கு துன்பத்திற்கும் ஆளாகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமங்கலத்தைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவரின் பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்காக குத்தாலம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த போது தந்தை பெயர் உண்ணும் விண்ணப்பதாரரின் பெயர் பின்னும் இருந்ததால் அதனை தள்ளுபடி செய்துள்ளனர். பின்னர் மாற்றப்பட்டு திரும்பவும் குத்தாலம் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பின்னரும் முகவரியில் கதவு எண் மாறி இருப்பதாக கூறி தள்ளுபடி செய்துள்ளார்கள். பாஸ்போர்ட் புதுப்பிக்கும் காலம் ஒரு மாதத்தில் நிறைவடைய இருப்பதால் விண்ணப்பதாரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார். எனவே மாவட்ட காவல்துறை அலுவலகம் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் பாஸ்போர்ட் விசாரணையில் சரிபார்க்க வேண்டிய முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட நபரின் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் சாலை விபத்து : ஜே.சி.பி. மீது கார் மோதி வாலிபர் பலி

Next Post

வெளிநாட்டு பயணம் வழக்கம்போல வெற்றுப் பயணம்தான் : நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Related Posts

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்
News

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

October 16, 2025
”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்
News

”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

October 16, 2025
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை
News

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

October 16, 2025
“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
News

“நிதிப் பங்கீட்டில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது” – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

October 16, 2025
Next Post
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கி உள்ளார் தமிழக முதல்வர் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

வெளிநாட்டு பயணம் வழக்கம்போல வெற்றுப் பயணம்தான் : நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் – பேரவையில் காரசார விவாதம் !

“கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் – பேரவையில் காரசார விவாதம் !

October 16, 2025
முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

October 15, 2025
3 ஆண்டுகள் தலைமறைவுக்கு பின் ஆஜராகிய மீரா மிதுன் – பிடிவாரண்ட் ரத்து !

3 ஆண்டுகள் தலைமறைவுக்கு பின் ஆஜராகிய மீரா மிதுன் – பிடிவாரண்ட் ரத்து !

October 16, 2025
கூலிங் கிளாஸ் அணிந்து மனைவி ஸ்ருதியுடன் மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்

கூலிங் கிளாஸ் அணிந்து மனைவி ஸ்ருதியுடன் மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்

October 16, 2025
ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

0
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

0
”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா

0
ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

October 16, 2025
”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

October 16, 2025
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

October 16, 2025
“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

“நிதிப் பங்கீட்டில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது” – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

October 16, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

October 16, 2025
”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

October 16, 2025
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

October 16, 2025
“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

“நிதிப் பங்கீட்டில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது” – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

October 16, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.