விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்துட்டவளாகத்தில் அரசு நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டுப்பாட்டின் கீழ் வரும் இந்த குலத்தில் கடந்த ஒன்னாம் தேதி முதல் மேட்ச் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு துவங்கியது தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள் அடுத்ததாக 17ஆம் தேதி இரண்டாவது வேட்ச்சும் ஒரு மே 16ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது தினந்தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 3:30 மணி முதல் 6:30 மணி வரை பயிற்சி நடைபெறும் ஒரு மணி நேரம் பயிற்சி பழக இங்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது ஏழு வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகின்றனர் இந்த பயிற்சி என் பயிற்சியாளர் தலைமையில் நான்கு லைஃப் கார்டு உள்ளிட்டோம் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர் இதில் கோடை காலத்தை ஓட்டை நூற்றுக்கு மேற்பட்ட மானம் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்ற வருகின்றனர் சூட்டை தணிக்க சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றாக நீச்சல் பயிற்சியை மகிழ்ச்சியோடு பெறுவதால் இந்த குளம் கூட்டங்கள் நிரம்பி விலா கோலமாக காட்சி அளிக்கிறது.
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
-
By Satheesa

- Categories: News
- Tags: district newsgovernment swimming poolsummer swimming training coursetamilnadu
Related Content
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி
By
Satheesa
April 30, 2026
வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்
By
Satheesa
April 30, 2026
பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா
By
Satheesa
April 30, 2026
காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்
By
Satheesa
April 30, 2026