March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வந்து தாயை கொன்ற கொடூரம்.. தஷ்வந்த் வழக்கின் பின்னணி

by Priscilla
October 8, 2025
in News
A A
0
சிறுமி வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வந்து தாயை கொன்ற கொடூரம்.. தஷ்வந்த் வழக்கின் பின்னணி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

6 வயது ஹாசினி என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்ததற்காக குற்றவாளியாக கைது செய்யப்பட்ட 24 வயது சாப்ட்வேர் இன்ஜினீயர் தஷ்வந்த், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாங்காடு அருகே உள்ள மவுலிவாக்கம் மாதா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஹாசினி திடீரென மறைந்தது. பெற்றோர் போலீசில் புகார் அளித்ததும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் இந்த கொடூரக் குற்றத்தைச் செய்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார் என்பது தெரியவந்தது.

தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்த போலீசார், குண்டர் சட்டத்தின் படி பின்னர் அவர் ஜாமீன் பெற்றார். ஆனால் ஜாமீனில் வெளியே வந்த பிறகு தாயை கொன்று வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓடியதாகவும் போலீசார் தெரிவித்தனர். தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்ட போது, போலீசாரைத் தாக்கி தப்பிக்க முயன்றது தொடர்பான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்திருந்தது. மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தற்காலிக விடுதலை வழங்கப்பட்டது. தந்தை, வழக்கில் பிறழ்சாட்சி வழங்கியதால் வழக்கு தலைகீழாக மாறியது.

உச்சநீதிமன்றம் துஷ்வந்துக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால், குற்றம் சந்தேகத்திற்கு உட்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி விடுதலையாகச் செய்துள்ளது. இந்த வழக்கு தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய முக்கியமான கொலை வழக்காகும்.

Tags: chennaiDashwant casemurder caserape caseSexual harassment
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முதல்வர் ஸ்டாலின் : காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்

Next Post

அய்யாவை நான் பார்க்கலையா ? இதுலையுமா அரசியல்.. கொச்சைப்படுத்தாதீங்க ! வேதனையுடன் பேசிய அன்புமணி

Related Posts

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!
News

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

March 5, 2026
“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!
News

“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

March 5, 2026
இந்திய வங்கித் துறையில் ஐஓபி வரலாற்றுச் சாதனை: ஐஎஸ்ஓ 31000:2018 அங்கீகாரம் பெற்ற முதல் பொதுத்துறை வங்கி என்ற பெருமிதம்!
News

இந்திய வங்கித் துறையில் ஐஓபி வரலாற்றுச் சாதனை: ஐஎஸ்ஓ 31000:2018 அங்கீகாரம் பெற்ற முதல் பொதுத்துறை வங்கி என்ற பெருமிதம்!

March 5, 2026
உலக பல் மருத்துவ அரங்கில் தமிழருக்குக் கிடைத்த உச்சகட்ட கௌரவம்: சர்வதேச டாக்டர்கள் கல்லூரியின் (ICD) தலைவராக டாக்டர் எஸ்.எம்.பாலாஜி தேர்வு!
News

உலக பல் மருத்துவ அரங்கில் தமிழருக்குக் கிடைத்த உச்சகட்ட கௌரவம்: சர்வதேச டாக்டர்கள் கல்லூரியின் (ICD) தலைவராக டாக்டர் எஸ்.எம்.பாலாஜி தேர்வு!

March 5, 2026
Next Post
அய்யாவை நான் பார்க்கலையா ? இதுலையுமா அரசியல்.. கொச்சைப்படுத்தாதீங்க ! வேதனையுடன் பேசிய அன்புமணி

அய்யாவை நான் பார்க்கலையா ? இதுலையுமா அரசியல்.. கொச்சைப்படுத்தாதீங்க ! வேதனையுடன் பேசிய அன்புமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

March 4, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

0
“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

0
இந்திய வங்கித் துறையில் ஐஓபி வரலாற்றுச் சாதனை: ஐஎஸ்ஓ 31000:2018 அங்கீகாரம் பெற்ற முதல் பொதுத்துறை வங்கி என்ற பெருமிதம்!

இந்திய வங்கித் துறையில் ஐஓபி வரலாற்றுச் சாதனை: ஐஎஸ்ஓ 31000:2018 அங்கீகாரம் பெற்ற முதல் பொதுத்துறை வங்கி என்ற பெருமிதம்!

0
உலக பல் மருத்துவ அரங்கில் தமிழருக்குக் கிடைத்த உச்சகட்ட கௌரவம்: சர்வதேச டாக்டர்கள் கல்லூரியின் (ICD) தலைவராக டாக்டர் எஸ்.எம்.பாலாஜி தேர்வு!

உலக பல் மருத்துவ அரங்கில் தமிழருக்குக் கிடைத்த உச்சகட்ட கௌரவம்: சர்வதேச டாக்டர்கள் கல்லூரியின் (ICD) தலைவராக டாக்டர் எஸ்.எம்.பாலாஜி தேர்வு!

0
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

March 5, 2026
“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

March 5, 2026
இந்திய வங்கித் துறையில் ஐஓபி வரலாற்றுச் சாதனை: ஐஎஸ்ஓ 31000:2018 அங்கீகாரம் பெற்ற முதல் பொதுத்துறை வங்கி என்ற பெருமிதம்!

இந்திய வங்கித் துறையில் ஐஓபி வரலாற்றுச் சாதனை: ஐஎஸ்ஓ 31000:2018 அங்கீகாரம் பெற்ற முதல் பொதுத்துறை வங்கி என்ற பெருமிதம்!

March 5, 2026
உலக பல் மருத்துவ அரங்கில் தமிழருக்குக் கிடைத்த உச்சகட்ட கௌரவம்: சர்வதேச டாக்டர்கள் கல்லூரியின் (ICD) தலைவராக டாக்டர் எஸ்.எம்.பாலாஜி தேர்வு!

உலக பல் மருத்துவ அரங்கில் தமிழருக்குக் கிடைத்த உச்சகட்ட கௌரவம்: சர்வதேச டாக்டர்கள் கல்லூரியின் (ICD) தலைவராக டாக்டர் எஸ்.எம்.பாலாஜி தேர்வு!

March 5, 2026

Recent News

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

March 5, 2026
“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

March 5, 2026
இந்திய வங்கித் துறையில் ஐஓபி வரலாற்றுச் சாதனை: ஐஎஸ்ஓ 31000:2018 அங்கீகாரம் பெற்ற முதல் பொதுத்துறை வங்கி என்ற பெருமிதம்!

இந்திய வங்கித் துறையில் ஐஓபி வரலாற்றுச் சாதனை: ஐஎஸ்ஓ 31000:2018 அங்கீகாரம் பெற்ற முதல் பொதுத்துறை வங்கி என்ற பெருமிதம்!

March 5, 2026
உலக பல் மருத்துவ அரங்கில் தமிழருக்குக் கிடைத்த உச்சகட்ட கௌரவம்: சர்வதேச டாக்டர்கள் கல்லூரியின் (ICD) தலைவராக டாக்டர் எஸ்.எம்.பாலாஜி தேர்வு!

உலக பல் மருத்துவ அரங்கில் தமிழருக்குக் கிடைத்த உச்சகட்ட கௌரவம்: சர்வதேச டாக்டர்கள் கல்லூரியின் (ICD) தலைவராக டாக்டர் எஸ்.எம்.பாலாஜி தேர்வு!

March 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.