March 25, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கஞ்சா பழக்கத்தைக் காட்டிக்கொடுத்த சிறுவர்களுக்குக் கொடூர அடி

by sowmiarajan
December 19, 2025
in News
A A
0
கஞ்சா பழக்கத்தைக் காட்டிக்கொடுத்த சிறுவர்களுக்குக் கொடூர அடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விருதுநகர் அருகே கஞ்சா பயன்படுத்தியதைத் தட்டிக்கேட்ட மற்றும் வீட்டில் முறையிட்ட சிறுவர்களை, சக சிறுவர்களே கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில், 18 வயதுக்கு உட்பட்ட சில சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இவர்களது இந்தப் பழக்கம் குறித்து அதே பகுதியைச் சேர்ந்த வேறு சில சிறுவர்கள் அவர்களது வீடுகளில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவர்கள், தகவல் சொன்ன இரண்டு சிறுவர்களையும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். “நாங்கள் கஞ்சா குடிப்பதை ஏன் வீட்டில் சொன்னாய்?” எனக் கேட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல், அவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்தவர்களே வீடியோ எடுத்துள்ளனர். அதில் தாக்குதலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அடி வாங்கும் நபர்கள் என அனைவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களாக இருப்பதுதான் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் அண்மைக்காலமாகச் சிறுவர்கள் மற்றும் மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதையே இச்சம்பவம் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழக அரசும், காவல்துறையும் இந்த வீடியோவின் அடிப்படையில் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்களைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக முக்கியமாக, பள்ளிச் சிறுவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோதிகளைக் கண்டறிந்து அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் விருதுநகர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: assaultattack Drugexposureincident BoysMarijuana
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பள்ளி வாசலில் குவிக்கப்பட்ட கருங்கற்கள் – நான்கு நாட்களாக மாணவர்கள் அவதி

Next Post

சலூன் கடையைப் பூட்டி அவமானம் – மனவேதனையில் முடிதிருத்தும் தொழிலாளி தற்கொலை

Related Posts

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 
News

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்
News

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்
News

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை
News

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026
Next Post
சலூன் கடையைப் பூட்டி அவமானம் – மனவேதனையில் முடிதிருத்தும் தொழிலாளி தற்கொலை

சலூன் கடையைப் பூட்டி அவமானம் - மனவேதனையில் முடிதிருத்தும் தொழிலாளி தற்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
தமிழக அமைச்சரவை இலாகா மாற்றம்

தமிழக அமைச்சரவை இலாகா மாற்றம்

May 8, 2025
“பெரிய தவறு… மனவேதனையை ஏற்படுத்தியது” – நடிகை தேவயானியின் உருக்கமான பகிர்வு

“பெரிய தவறு… மனவேதனையை ஏற்படுத்தியது” – நடிகை தேவயானியின் உருக்கமான பகிர்வு

May 8, 2025
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

0
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

0
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

0
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

0
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Recent News

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.