November 28, 2025, Friday

Tag: TNPolice

உடைந்த காலோடு சாலையை கடக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் காவலர் தீனதயாளன் மனிதநேயத்துடன் கடக்க உதவி

விழுப்புரம் காந்தி சிலை அருகே உடைந்த காலோடு சாலையை கலக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் விழுப்புரம் நகர காவல் நிலைய தலைமை காவலர் ...

Read moreDetails

நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை நடவடிக்கை எடுக்க திட்டம் : கல்வி அதிகாரிகள் நடவடிக்கையில் உறுதி

சென்னை : திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய பேராசிரியை நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வி அதிகாரிகள் ...

Read moreDetails

அஜித் குமார் மரணம் : தமிழக முழுவதும் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு – டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவு

திருப்புவனத்தில் போலீசாரின் விசாரணையின் போது உயிரிழந்த அஜித் குமார் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக, தமிழகமெங்கும் மாவட்டங்களிலும் மாநகரங்களிலும் செயல்பட்டு வந்த ...

Read moreDetails

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்துக்கு ஆறுதல் : தம்பிக்கு அரசு பணி, வீட்டு மனை பட்டா வழங்கியது அரசு

திருப்புவனத்தில் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவுபடி, அவரது தம்பி நவீன்குமாருக்கு ...

Read moreDetails

சென்னை : ஐஐடி வளாகத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை : சென்னை ஐஐடி வளாகத்தில் 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் மீது பாலியல் தொல்லை நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய வடமாநிலத்தைச் ...

Read moreDetails

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது : விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு மதுபான பாரில் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மோதல் சம்பவம், தற்போது போதைப்பொருள் வழக்காக மாறியுள்ளது. இந்த ...

Read moreDetails

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

சென்னை:நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஏற்பட்ட புகார்கள் தொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

சாலை ஓரத்தில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு!!

அறந்தாங்கி அருகே, வைரிவயல் கிராமத்தில் சாலை ஓரத்தில் கிடந்த பணத்தை, நேர்மையுடன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த சிறாருக்கு எஸ்.ஐ., இனிப்பு வழங்கிப் பாராட்டினர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist