Tag: thiruparankundram

“திருப்பரங்குன்றம் மலைத் தீபத்தைத் தடுக்க முடியாது”: தடையை மீறுபவர்கள் முட்டாள்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆவேசம்!

தமிழகத்தின் ஆன்மீக மற்றும் கலாசார விழுமியங்களைப் போற்றும் வகையில் நடைபெற்று வரும் 'காசி தமிழ்ச் சங்கமம்' நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழகம் வந்துள்ள மத்திய கல்வி ...

Read moreDetails

மலைமேல் தீபம் ஏற்றக் கோரி திருப்பரங்குன்றத்தில் நூதன போராட்டம்  கோயில் முன் பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபாடு

மதுரை மாநகரின் ஆன்மீக அடையாளமான திருப்பரங்குன்றத்தில், மலை மீதுள்ள தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். ...

Read moreDetails

திருப்பரங்குன்றத்தில் கருகும் நெல் வயல்கள் மழை பொய்த்ததால் 1,500 ஏக்கர் சாகுபடி பாதிப்பு  விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால், கண்மாய் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் நெல் சாகுபடி கடுமையாகப் ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் மலையில் தைப்பூசத்தன்று கட்டாயம் தீபம் ஏற்றுவோம்  ஹிந்து மகாசபா மாநிலத் தலைவர் செந்தில் அறிவிப்பு

ஈரோட்டில் நேற்று அகில பாரத ஹிந்து மகாசபாவின் (தமிழகம்) மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் ...

Read moreDetails

திருப்பரங்குன்றத்தில் மலையடிவார வீடுகள் தோறும் தீபம் ஏற்றி நூதன வழிபாடு

மதுரை திருப்பரங்குன்றத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி நடைபெறும் போராட்டங்கள் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. உயர்நீதிமன்ற மதுரை கிளை ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் கோயில் மரத்தில் கொடியேற்றக் கூடாது – மலை பாதுகாப்பு கூட்டமைப்பு மனு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கோயிலுக்குச் சொந்தமான 'கல்லத்தி' மரத்தில், தர்கா நிர்வாகம் சார்பில் கொடியேற்ற அனுமதி வழங்கக் கூடாது என இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் மற்றும் ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் – ‘வல்லுநர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலையில், வழக்கமான இடங்களில் மட்டுமின்றி, 'தீபத்தூண்' என்று கூறப்படும் இடத்திலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த ...

Read moreDetails

திருப்பறங்குன்றம் பிரச்சனையை அரசியல் ஆக்குவதை தகர்க்க சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் பேட்டி

மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில் பெருங்கவி பாரதியின் 144 வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் தமிழ்ச்செம்மல் ஜெனிபர் பவுல்ராஜ் ...

Read moreDetails

பரபரப்பு: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர் தர்கா வளாகம் ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist