ஜம்மு காஷ்மீரில் வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது : 5 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் வேன் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தோடா ...
Read moreDetails











