Tag: temple

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக் கோயில்களின் ஆண்டு வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பான முழுமையான தணிக்கை அறிக்கைகளைத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் ...

Read moreDetails

“இது வெறும் கொடி அல்ல ; இந்தியாவின் கலாசாரச் சின்னம்” – அயோத்தியில் மோடி உரை

அயோத்தி: ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றப்பட்ட நிகழ்வு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது. கொடியேற்ற விழாவில் பேசுகையில், “இது ஒரு கொடி மட்டுமல்ல; இந்தியாவின் ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில், இந்த ஆண்டு கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற நவம்பர் 30 ...

Read moreDetails

திண்டுக்கல் நத்தம் அய்யாபட்டி கும்பாபிஷேகம்!

நத்தம் அய்யாபட்டி காளியம்மன் மற்றும் கருப்புசாமி கோயில் கும்பாபிஷேக விழா, பல நாட்களாக நடந்த யாக பூஜைகளுக்குப் பிறகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ...

Read moreDetails

கோவில் பராமரிப்பில் திமுக அரசு மெத்தனம் காட்டுகிறது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

கோவில் பராமரிப்பில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டைத் ...

Read moreDetails

300 ஆண்டு பழமையான கோவிலில் இரு காவலர்கள் வெட்டிக் கொலை!

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள 300 ஆண்டுகள் பழமையான தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரண்டு காவலாளிகள் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ...

Read moreDetails

திண்டுக்கல் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி கார்த்திகை விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்புப் பூஜை விழா வெகு ...

Read moreDetails

ஆந்திராவில் சோகம் : கூட்ட நெரிசலில் 9 பேர் பலி

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்ததுடன், பலர் ...

Read moreDetails

வத்தலக்குண்டு: சப்தகன்னிமார் கோயிலில் கிராம தேவதை ஆலய பிரதிஷ்டை விழா

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சப்தகன்னிமார், விநாயகர், நாகம்மாள், கருப்புசாமி, வேட்டைக்கருப்பு, முனீஸ்வரன் ஆகிய கிராம தேவதைகள் கோயில், ஆலய பிரதிஷ்டை விழா, கோலாகலமாக ...

Read moreDetails

புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தம் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர். மாரியம்மன் கோவிலில் ...

Read moreDetails
Page 6 of 7 1 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist