Tag: tamilnadu

நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட மயிலாடுதுறை,கரூர் MP-களை தகுதி நீக்கம் செய்யக்கோரி BJPநிர்வாகி ONLINE புகார்

நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட மயிலாடுதுறை, கரூர் எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி குடியரசு தலைவருக்கு மயிலாடுதுறையில் இருந்து பாஜக நிர்வாகி ஆன்-லைன் புகார்:- நாடாளுமன்ற ...

Read moreDetails

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர் கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு. செங்கல்பட்டு மாவட்டம்மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை பேரூர் ...

Read moreDetails

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் அரசின் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனரா வங்கியின் எட்டாவது கிளையை கருவாழக்கரையில் திறந்து ...

Read moreDetails

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா திமுக அரசு 40 நாட்களாக குறைத்தும், ஆறு மாதமாக ...

Read moreDetails

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம், பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சங்கத்தினர் ...

Read moreDetails

சீர்காழி அரசு கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் கண்ணை துணியால் கட்டிக்கொண்டு பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே அரசு கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் கண்ணை துணியால் கட்டிக்கொண்டு பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை மாவட்டம் புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக மறியல் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக மறியல் போராட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தரையில் படுத்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கு ...

Read moreDetails

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் பதினெட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் பதினெட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக கால வரையற்ற வேலை ...

Read moreDetails

வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு சூடு பிடிக்கும்DMK-வின் தேர்தல்பணி மாநாட்டில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு; சூடு பிடிக்கும் திமுகவின் தேர்தல் பணி மாநாட்டில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளுக்கு சிறப்பு ஏற்பாடு தயார் நிலை செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் ...

Read moreDetails

திருவாரூரில் ரயிலில் அடிபட்டு பெண்மணி படுகாயம் ரயில்வே போலீசார் உதவியுடன்  திருவாரூர் மருத்துவமனையில் தீவிரசிகிச்சை

திருவாரூரில் ரயிலில் அடிபட்டு பெண்மணி படுகாயம் - ரயில்வே போலீசார் உதவியுடன் திருவாரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி இன்று ...

Read moreDetails
Page 57 of 275 1 56 57 58 275
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist