September 16, 2026, Wednesday

Tag: tamilnadu

பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் திருவாரூர் நகராட்சியை கண்டித்து கழிவுநீர் வாகனத்தை சிறை

பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் திருவாரூர் நகராட்சியை கண்டித்து நகராட்சியின் கழிவுநீர் வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தேசிய ...

Read moreDetails

அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்வு வடிவேல் ராவணன் பொதுச்செயலாளராகவும் திலகபாமா பொருளாளராகவும் தேர்வு

அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்வு. வடிவேல் ராவணன் பொதுச்செயலாளராகவு திலகபாமா பொருளாளராகவும் போட்டியின்றித் தேர்வு பாமக மாநில பொதுக்குழு கூட்டம்பாட்டாளி மக்கள் கட்சியின் மிக முக்கிய நிகழ்வான ...

Read moreDetails

DMK பொருளாளர் TR.பாலுவுக்கு சொந்தமான மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை

மன்னார்குடி அருகே திமுக பொருளாளர் டி ஆர் பாலுவுக்கு சொந்தமான மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் - செந்தில் பாலாஜி, ...

Read moreDetails

கன்னியாகுமரி காவல்துறை10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டக் காவல்துறை சார்பில் 10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் ...

Read moreDetails

தற்போது முடிந்த தேர்தலில் TVK-விற்கு செல்லதான் MLA-க்களை புதுவையில் தங்க வைத்தது பசுபதி குற்றச்சாட்டு

தற்போது முடிந்த தேர்தலில் த.வெ.க விற்கு செல்லதான் எம்.எல்.ஏ க்களை புதுவையில் தங்க வைத்தது சி.வி.சண்முகம் சகோதரர் சி.வி ராதாகிருஷ்ணன் தான் ஆனால் பழியை பொதுச்செயலாளர் பழனிச்சாமி ...

Read moreDetails

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ...

Read moreDetails

திருவெண்காடு- மங்கைமடம் இடையே சாலையோரம் குப்பை கொட்டப்படுவதால் புகை மூட்டமாக காணப்படும் சாலை

சீர்காழி அருகே திருவெண்காடு- மங்கைமடம் இடையே சாலையோரம் குப்பை கொட்டப்படுவதால் புகை மூட்டமாக காணப்படும் சாலை வாகன ஓட்டிகள் ஆவதி:- மூச்சு திணறால் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு ...

Read moreDetails

ஆக்கூரில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பூஜை செய்து வழிபாடு:- ...

Read moreDetails

குடும்பத் தகராறில் கொடூரம்: கீழ்வேளூர் அருகே பெண் கழுத்தறுத்து கொலை

குடும்பத் தகராறில் கொடூரம்: கீழ்வேளூர் அருகே பெண் கழுத்தறுத்து கொலை – தலைமறைவான நபருக்கு போலீஸ் வலை வீச்சு; நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே குடும்பத் தகராறு ...

Read moreDetails

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

ஒரு மாத காலமாக தண்ணீர் வரவில்லை மக்கள் சாலை மறியல். செங்கல்பட்டில் உள்ளமதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் ...

Read moreDetails
Page 52 of 390 1 51 52 53 390
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist