July 29, 2026, Wednesday

Tag: tamilnadu

மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் நாய் புகுந்தது குறித்து உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அகலங்கன் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 11ஆம்தேதி இரவு ...

Read moreDetails

பெங்களூருவில் ஆன்மீக மாநாட்டில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் ஞான ரத யாத்திரை புறப்பாடு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 'பாரதீய ஸந்த மஹா பரிஷத் என்ற அமைப்பின் சார்பில் பாரத நாட்டின் பண்பாட்டை (பாரதீய ஸம்ஸ்கிருதி) பாதுகாக்க வேண்டி மாபெரும் ஆன்மீக கருத்தரங்க ...

Read moreDetails

மயிலாடுதுறையில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மனித சங்கிலியாக நின்று ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு முழக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர் காட்டில் டார்கெட் கல்வி குழுமத்தின் எவரெஸ்ட் கென் பிரிட்ஜ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு ...

Read moreDetails

செஞ்சியில் மேளதாள முழங்க மாட்டு வண்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை அரசு பள்ளிகளுக்கு செயல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா மலையரசன் குப்பம், மளவங்தாங்கல், ஆலம்பூண்டி, கெங்கவரம், கணக்கன்குப்பம், அடுக்கம், உள்ளிட்ட கிராமபுறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல் அறக்கட்டளை நிறுவனர் ...

Read moreDetails

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பத்திரிகையாளர் சந்திப்பு

விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். மத்திய அரசு ...

Read moreDetails

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நலன் கருதி தீர்மானங்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை 5ம் ஆண்டு பேரவை கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. துணைத்தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத்தலைவர் விஜயகுமார் ...

Read moreDetails

பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இ.பி.எஸ். தான் முதலமைச்சர் – நயினார் நாகேந்திரன் உரை

திருவாரூர் : “தமிழகத்தில் பா.ஜ. தலைமையிலான கூட்டணியின் ஆட்சி அமையப்போகிறது. இந்த கூட்டணியின் தலைமையில் இ.பி.எஸ். தான் முதலமைச்சராக இருப்பார்,” என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் ...

Read moreDetails

இந்தியாவில் 7,400 பேருக்கு கொரோனா பாதிப்பு : 9 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தொற்றுப் பட்டோர் எண்ணிக்கை 7,400 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ...

Read moreDetails

புதிய பாடப்பிரிவுக்கு ஒரே ஆசிரியர் நியமனம் போதுமா ? – தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி

சென்னை :தமிழக அரசின் உயர் கல்வித் திட்டங்களை கடுமையாக விமர்சித்துள்ள பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், "புதிய பாடப்பிரிவுகளுக்கு ஒரு ஆசிரியரை மட்டும் நியமிப்பது எந்த ...

Read moreDetails

எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேஜஸ், மன்னை, குருவாயூர் உள்ளிட்ட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 330 of 337 1 329 330 331 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist