September 15, 2026, Tuesday

Tag: tamilnadu

ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர்களை திருவாரூரில் போலீசார் அதிரடியாக கைது

ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர்களை திருவாரூரில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர் திருவாரூருக்கு வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வருவதாக திருவாரூர் மாவட்ட போலீசாருக்கு ...

Read moreDetails

இலங்கை கடற்கொள்ளையர்கள்  கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி அட்டூழியம்

வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல ...

Read moreDetails

UPSC&TNPC போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

கல்லூரியில் படிக்கும் போதே மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் அப்பொழுதுதான் யுபிஎஸ்சி டிஎன்பிசி போன்ற தேர்வுகளில் வெற்றி ...

Read moreDetails

கொள்முதல் செய்ய தாமதம் விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிரந்தர மற்றும் திறந்தவெளி என ஒவ்வொரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ...

Read moreDetails

திரிம்பகேஸ்வரர் கோவில்

மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் திரியம்பகம் என்னுமிடத்தில் திரிம்பகேஸ்வர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தாயாராக ஜடேசுவரி வீற்றிருக்கிறாள். புனித கோதாவரி நதி பிறக்கும் கொண்ட திருத்தலம். இந்தக் ...

Read moreDetails

மாதவரம் தனியார் கல்லூரியில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் உத்தரவின் பேரில் புழல் சரக உதவி ஆணையாளர் சத்யன் ஆலோசனையில், மாதவரம் காவல் ...

Read moreDetails

மயிலாடுதுறை நகரில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இவ்வாலயத்தில் ஸ்ரீ மகாகாளியம்மன் 16 கைகளில் ஆயுதங்கள் ஏந்தி ...

Read moreDetails

அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே கள்ளிக்காடு கிராமத்தில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் ...

Read moreDetails

எடப்பாடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு குறித்து கண்டிப்பாக பேசுவேன் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

எடப்பாடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு குறித்து கண்டிப்பாக பேசுவேன் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் புரட்சி பாரத ...

Read moreDetails

மயிலாடுதுறையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கூறைநாட்டில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு, இன்றைய முகாமில் மனு ...

Read moreDetails
Page 327 of 388 1 326 327 328 388
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist