September 15, 2026, Tuesday

Tag: tamilnadu

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ‌.சி.மணி 97-ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ‌.சி.மணி அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது . அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் பங்கேற்பு. மயிலாடுதுறை ...

Read moreDetails

சீர்காழி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல்  நோயாளிகள் தரையில் படுத்து உறங்கும் அவலம்

சீர்காழி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தரையில் படுத்து உறங்கும் அவலம். சீர்காழியில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் ...

Read moreDetails

இரவில் பொக்லின் வைத்து கடையை இடித்து ரூ10லட்சம் பொருட்கள் சேதம்

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இரவில் பொக்லின் வைத்து கடையை இடித்து ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்;நடவடிக்கை கோரி எஸ்பியிடம் புகார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாரல் மழை  வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது சில இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது கடந்த சில தினங்களாக வெப்பம் ...

Read moreDetails

சீர்காழி அருகே இடி தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சிக்குட்பட்ட சம்புவராயன் கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் கூலித் தொழிலாளி இவரது மனைவி கொளஞ்சியாள் (45). இவர் காற்றுடன் மழை ...

Read moreDetails

திருத்தணியில் பருவ மழை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சியில் அசத்தல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நல்லாங்குளத்தில் வட்டாட்சியர் மலர்விழி மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் ...

Read moreDetails

வைத்தியநாத் கோவில்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சந்தால்-பர்கானாஸ் பிரிவில் உள்ள தியோகர் பகுதியில் ஸ்ரீ பைத்யநாத் கோயில், அமைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இது சிவபெருமானின் கோவில்களில் ஒன்றாகும், அங்கு ...

Read moreDetails

பணிமனை முன்பு PMS&ADMK அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

60 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து பணிமனைகளில் நடைபெற்று வந்த ஆயுதபூஜை விழாவை இந்த ஆண்டு நடத்தவிடாமல் தடுப்பதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு. பணிமனை முன்பு பி.எம்.எஸ் மற்றும் ...

Read moreDetails

ஆற்றில் பெருக்கெடுத்து சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறார்களை துணிச்சலுடன் உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணி

திருநாட்டியத்தாங்குடி வெள்ளையாற்றில் பெருக்கெடுத்து சென்ற நீரில் அடித்து செல்லப்பட்ட அப்பகுதியை சேர்ந்த 2 சிறார்களை துணிச்சலுடன் போராடி உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணியை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டி ...

Read moreDetails

திருவாரூரில் போலியாக பங்குச்சந்தை நிறுவனம் நடத்தி  இரண்டரை கோடிக்கும் மேல் மோசடி

திருவாரூரில் போலியாக பங்குச்சந்தை நிறுவனம் நடத்தி இரண்டரை கோடிக்கும் மேல் மோசடி செய்த பாஜக மாவட்ட பொதுசெயலாளர் மனைவி மற்றும் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ...

Read moreDetails
Page 326 of 388 1 325 326 327 388
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist