September 15, 2026, Tuesday

Tag: tamilnadu

மகாளய பட்சம்

பட்சம் என்றால் 15 நாள்கள் கொண்ட கால அளவைக் குறிக்கும். 'மஹாளய பட்சம்' என்பது ஆவணி மாதப் பௌர்ணமிக்குப் பின் வரும் தேய்பிறை 15 நாள்களைக் குறிக்கும். ...

Read moreDetails

கைலாசநாதர் திருக்கோயில்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி அருகில் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோயில். இத்தலம் தென்கயிலை என்று புராண பெயர் பெற்றது.பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி அடர்ந்த வில்வ மரங்கள் நிறைந்த ...

Read moreDetails

திருவாரூரில் கள்ளக்காதல் தொடர்பாக மனைவி&கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டி கணவரை நகரகாவல்துறையினர் கைது

திருவாரூரில் கள்ளக்காதல் தொடர்பாக மனைவி மற்றும் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய கணவரை நகர காவல்துறையினர் கைது செய்தனர். நாகை மாவட்டம் அகரகடம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி மகள் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை பிரச்சாரத்தில் கோபம்

மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை பிரச்சாரத்தில் கோபம். நான் 15 பத்தி பேசுறேன் நீ பத்தரையை காமிக்கிற மாற மாட்டீங்களா டா? நீங்க என்று ...

Read moreDetails

விழுப்புரத்தில் உள்ள அக்ஷர்தம் சென்ட்ரல் பள்ளியில் விளையாட்டு சங்கமம் விழா

விழுப்புரத்தில் உள்ள அக்ஷர்தம் சென்ட்ரல் பள்ளியில் விளையாட்டு சங்கமம் விழா நடைபெற்றது விழுப்புரம் நகரப் பகுதியான பானாம்பட்டு பாதையில் அமைந்துள்ள அக்ஷர்தம் சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டுச் ...

Read moreDetails

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலைபார்க்கும் வடமாநிலத்தினர் கண்டுகொள்ளாமல்சென்ற தென்னகரயில்வே பொதுமேலாளர் அதிர்ச்சியில் பயணிகள்

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை பார்க்கும் வட மாநிலத்தினர்- கண்டுகொள்ளாமல் சென்ற தென்னக ரயில்வே பொது மேலாளர் - எல்லாமே செட்டப்பா..? அதிர்ச்சியில் உறைந்த ரயில் பயணிகள்.. ...

Read moreDetails

திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவருக்கு வரவேற்பு மாநில செயலாளர் சரவணன் பேட்டி

திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவருக்கு வரவேற்பு அளிக்க மாவட்ட, மாநில நிர்வாகிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர் என சமூக நீதிப் ...

Read moreDetails

கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா பரவல் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பரவல் தீவிரமாகி விட்டதாகவும், கஞ்சா ஆம்லெட் கூட சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார். நாமக்கல் ...

Read moreDetails

மல்லிகார்ஜுனா கோவில்

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் கிரு~;ணா நதியின் வலது பக்கத்தில் உள்ளது. இந்த புகழ்பெற்ற மலைக்கு சிரிதான், ஸ்ரீகிரி, சிரிகிரி, ஸ்ரீபர்வதம் மற்றும் ஸ்ரீநாகம் என்றும் பெயர். ...

Read moreDetails

மஹாகாலேஸ்வர் கோவில்

முத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜியினி மாவட்டத்தில் மகாகாலேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று, அம்மனின் சக்தி பீடங்களில் 51வது மகோக்பலா சக்தி பீடம் ஆகும். ...

Read moreDetails
Page 317 of 388 1 316 317 318 388
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist