September 15, 2026, Tuesday

Tag: tamilnadu

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்..திருவாரூர்- தஞ்சாவூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு..வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமையில் பேச்சுவார்த்தை… திருவாரூர் மாவட்டம், சித்தரையூர் பகுதியை ...

Read moreDetails

ரயில்வே மேம்பாலம் என்று சொல்லக்கூடிய சாரங்கபாணி நினைவு மேம்பாலம் மறுசீரமைப்பு பணி

மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் காவேரி நகரில் சாரங்கபாணி நினைவு மேம்பாலம் உள்ளது. இது மிகவும் பழமையான பாலமாகும். இப்பாலத்தின் வாகன ஓடுத்தள பகுதியான பாலத்தின் மேற்பகுதியினை சீரமைப்பு செய்திட ...

Read moreDetails

ஆம்புலன்ஸ்காக ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்ததால் தாய் உயிரிழந்ததால் முற்றுகையிட்டு போராட்டம்

ஆம்புலன்ஸ்காக ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்ததால் தாய் உயிரிழந்ததால் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு… திருவாரூர் மாவட்டம் ...

Read moreDetails

திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி

திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ...

Read moreDetails

ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புகழ் பெற்ற மிகவும் பழமையான கோவில் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.ஞீலி என்றால் சாமானிய மனிதர்கள் உண்ண தகுதியற்ற இறைவனுக்கு மட்டுமே ...

Read moreDetails

இராமானுஜர்

ஸ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்! அவதாரம் என்றென்றும் நிலைத்திருக்கும் இராமானுஜர்.ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. ...

Read moreDetails

பூம்புகார் கடல் ஆய்வில் பதினெட்டாம் நூற்றாண்டு கப்பல் தென்பட்டுள்ளதாக புதிய தகவல்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் தொல்லியல் துறை சார்பில் கடல் சார் அகழ்வாராய்ச்சியில் 20 பேர் கொண்ட குழுவினர் கடந்த 7 நாட்களாக நீருக்கடியில் கடலால் ஆள் கொண்ட ...

Read moreDetails

அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டுப் பிரிவு சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட ...

Read moreDetails

கழிவு நீர் முழுவதுமாக மழை நீர் வடிகால் வழியே குளம்,வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் விடப்படும் அவலம்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி சுற்றுவட்டார பகுதி குடியிருப்புகள், உணவகங்கள், வணிக வளாகங்களில் கழிவு நீர் முழுவதுமாக மழை நீர் வடிகால் வழியே குளம்,வாய்க்கால் உள்ளிட்ட ...

Read moreDetails

தளவானூர், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தென்பெண்ணை ஆற்றில் 84 கோடி ரூபாயில் தடுப்பணை சீரமைப்பு பணி

விழுப்புரம் அருகேயுள்ள தளவானூர், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தென்பெண்ணை ஆற்றில் 84 கோடி ரூபாயில் தடுப்பணை சீரமைப்பு பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது தரமானதாக ...

Read moreDetails
Page 313 of 388 1 312 313 314 388
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist