September 20, 2026, Sunday

Tag: tamilnadu

சீர்காழி நகராட்சியில் நடைபெற்றகுழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்.குழந்தைகள் பிரச்சனைகள் நிகழாத ஆலோசிக்க கூட்டம்

சீர்காழி நகராட்சியில் நடைபெற்றகுழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்.குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் நிகழாத வண்ணம் ஆலோசிக்கப்பட்ட கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் அனைத்து மகளின் காவல் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் சொகுசு காரில் மரவள்ளிக்கிழங்கு விற்பனை செய்த விவசாயி – வியப்பில் பொதுமக்கள்

காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நெல்லுக்கு அடுத்த படியாக கரும்பு, வாழை, மரவள்ளிக் கிழங்கு போன்றவை சாகுபடி செய்யப்பட்டு ...

Read moreDetails

சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்தை வழிமறித்து போதையில் இளைஞர்கள் அட்ராசிட்டி

சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்தை வழிமறித்து போதையில் இளைஞர்கள் அட்ராசிட்டி; பேருந்தின் கண்ணாடியில் கல் வீசி தாக்கியதால் பயந்து போய் அலறிய மாணவர்களின் ...

Read moreDetails

தமிழகத்தில் திமுக ஆட்சியில் 7 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது, பாஜக மூத்த தலைவர் H.ராஜா பேட்டி

தமிழகத்தில் திமுக ஆட்சியில் 7 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் ...

Read moreDetails

வானகிரி மீனவ கிராமத்தில் புதிய டீசல்&பெட்ரோல் விற்பனைநிலையத்தை மாவட்ட செயலாளரும் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்

சீர்காழி அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் மற்றும் ...

Read moreDetails

திருவாரூர் நகர் பகுதியில் உள்ள 2சிறுவர் காப்பகங்களில் இருந்து 3தப்பி ஓட்டம் – போலீசார் விசாரணை.

திருவாரூர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஆரூரான் மாணவர் இல்லத்தில் பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தாய் தந்தையை ...

Read moreDetails

திருவாரூரில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியை நகர மன்ற தலைவர் புவனப்பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருவாரூரில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியை நகர மன்ற தலைவர் புவனப்பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார் 500க்கும் மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். திருவாரூர் நகராட்சி ...

Read moreDetails

மங்களதேவி கண்ணகி கோவிலை மீட்கும் போராட்டம்: சென்னையில் 5,000 பேருடன் மாபெரும் ஆர்ப்பாட்டம்! நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள பழமையான மங்களதேவி கண்ணகி கோவிலைப் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி, நமது மக்கள் முன்னேற்றக் கழகம் (ந.ம.மு.க) சார்பில் சென்னையில் மாபெரும் கவன ...

Read moreDetails

“திருவாரூர் விவசாயிகளிடமிருந்து  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் இல்லாமல் தேக்கம்..”

திருவாரூர் மாவட்டத்திற்கு கடந்த 22.10.2025 அன்று.. அதிமுக பொதுச்செயலாளரும்..தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும்.. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடியார்… தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் ...

Read moreDetails

மயிலாடுதுறை2மணி நேரமாக பலத்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இரண்டு வாரங்களாக மழை பெய்யாமல் கோடை வெப்பம் போன்று பருவநிலை ...

Read moreDetails
Page 285 of 391 1 284 285 286 391
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist