Tag: tamilnadu

திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழா

தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் ...

Read moreDetails

நடிகர் தனுஷின் 42வது பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு தரங்கம்பாடி அருகே ராஜூபுரம் மனிதநேய அரவணைப்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு அசைவ உணவு

நடிகர் தனுஷின் 42வது பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு தரங்கம்பாடி அருகே ராஜூபுரம் மனிதநேய அரவணைப்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு அசைவ உணவு வழங்கி தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம். ...

Read moreDetails

சர்வதேச புலிகள் தினத்தில் தமிழகம் பெருமையுடன் கர்ஜிக்கிறது : முதல்வர் ஸ்டாலின்

சென்னை : சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, தமிழகம் புலிகள் பாதுகாப்பில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி பெருமைபெறுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் ...

Read moreDetails

வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் பொது மக்களையும் பாதுகாக்க வேண்டும் இது தொடர்பாக தமிழக முதலமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு என கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தின் மேல் மாடியில் மற்றொரு தளம் அமைப்பது ...

Read moreDetails

சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள். வயலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம், பாதரக்குடி, சேந்தங்குடி ஆகிய ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை பயிர்கள் ...

Read moreDetails

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா

தமிழகத்தில் நிதிநிலை மோசமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்தையும் செய்து கொடுத்து எதிர்நீச்சல் போட்டு தமிழக முதலமைச்சர் சாதித்து வருகிறார்:- மயிலாடுதுறை அருகே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ...

Read moreDetails

விழுப்புரம் அடுத்த கொண்டசமுத்திர பாளையம் கிராமத்தில் – அரசு நிலம் ஆக்கிரமிப்புநபர்கள் மீது நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொண்டசமுத்திர பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகே அமைந்த நான்கு சென்ட் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ...

Read moreDetails

தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர விழா ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாளுக்கு 1008 வளையல்களால் மகாதீபாரதனை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமத்தில் ஸ்ரீ சௌந்தரநாயகி உடனாகிய ஸ்ரீ சங்காரண்யேஸ்வரர் சுவாமி ஆலயம் உள்ளது. மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மாடக் கோயில்களில் ...

Read moreDetails

சீர்காழியில் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி – வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களுக்கு பதக்கம் சான்றிதழ்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேட்டிலில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையே ஆன மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி மாவட்ட ஹாக்கி செயலாளர் சசிகுமார் தலைமையில் ...

Read moreDetails

அருள்மிகு பூரண புஷ்கலாம்பாள் உடனுரை ஸ்ரீ மங்களழக ஆகாச ஐயனார் ஆலயத்தில் 1008 கலாசாபிஷே விழா

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காக்கழனி கிராமத்தில் எல்லை, காவல் தெய்வமாக வீற்றிருக்கும் பழமை வாய்ந்த அருள்மிகு பூரண புஷ்கலாம்பாள் உடனுரை ஸ்ரீ மங்களழக ஆகாச ஐயனார் ...

Read moreDetails
Page 249 of 270 1 248 249 250 270
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist