Tag: tamilnadu

கொள்ளிடம்ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து விவசாயவிலை நிலங்கள்&குடியிருப்புகளைசுற்றி உபரி நீர் சூழ்ந்து பாதிப்பு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஆற்றுப் படுகை கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து விவசாய விலை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சுற்றி உபரி நீர் சூழ்ந்து பாதிப்பு. ...

Read moreDetails

அரசுஆரம்பசுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு பயிற்சிசெவிலியர் ஊசிபோடும்பரிதாபம்

கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் அவலம். அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தனியார் கல்லூரிகளில் படிக்கும் பயிற்சி ...

Read moreDetails

இயற்கைபவளப்பாறைகளுக்கு மாற்றாக தரங்கம்பாடியில் 3 வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 7000 செயற்கைபவளப்பாறைகள்

கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவு, உறைவிடம் வழங்கவும், பவளப்பாறைகளின் வாழ்விடங்களை மீட்டெடுக்கவும் இயற்கை பவளப்பாறைகளுக்கு மாற்றாக தரங்கம்பாடியில் 3 வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 7000 செயற்கை பவளப்பாறைகள்:-அடுத்த மாதம் கடலில் ...

Read moreDetails

100ஏக்கரில் தண்ணீர் புகுந்து மரவள்ளி சாகுபடி பாதிப்பு நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் இழப்பீடு கோரிக்கை

காவிரி ஆற்றின் கிளை பாசன வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், முறையாக தூர்வாராத காரணத்தால் 100 ஏக்கரில் தண்ணீர் புகுந்து மரவள்ளி சாகுபடி பாதிப்பு ...

Read moreDetails

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவனின் காலில்3விரல்கள் துண்டிப்பு

மயிலாடுதுறையில் தனியார் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவனின் காலில் மூன்று விரல்கள் துண்டிப்பு; மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை:- மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails

“உங்களுடன் ஸ்டாலின்”திட்டமுகாமை சட்டமன்ற உறுப்பினர் மத்திய Dr.இலட்சுமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 20,21, 22 ஆகிய வார்டு சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட ...

Read moreDetails

புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்த6பேர் கைது3சொகுசு கார்கள்1இருசக்கர வாகனம் &மதுபானங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மது பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ...

Read moreDetails

மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள்குறைதீர்கூட்டத்தில் விவசாயி நேரடிகுற்றச்சாட்டு

இட தகராறு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ...

Read moreDetails

கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ...

Read moreDetails

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சிறப்பாக விழா நடத்த வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதல்முறையாக பறக்க விடப்பட்ட பிரம்மாண்ட தேசியக்கொடி:- ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சிறப்பாக விழா ...

Read moreDetails
Page 245 of 270 1 244 245 246 270
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist