Tag: tamilnadu

தமிழக அரசுக்கு TNCSC எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில பொதுச்செயலாளர் சோம.அழகிரி கோரிக்கை

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 2013-ஆம் ஆண்டுமுதல் பணியில் சேர்ந்த பட்டியல் எழுத்தர்கள், உதவியாளர்கள், காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:- தமிழக அரசுக்கு டிஎன்சிஎஸ்சி ...

Read moreDetails

740 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல், இருவரை கைது

மயிலாடுதுறையில் அரசால் தடைசெய்யப்பட்ட 740 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல், இருவரை கைது:- குட்கா விற்பனை மற்றும் கடத்தல் புகார்களை தெரிவிக்க இலவச உதவி எண் அறிவிப்பு:- ...

Read moreDetails

மயிலாடுதுறையில் அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் சுவரொட்டி

செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து மயிலாடுதுறையில் அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் சுவரொட்டி:- அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈடுபட்டுள்ளார். ...

Read moreDetails

18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அதர்வன பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீர்காழி அருகே 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அதர்வன பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குமிளங்காடு கிராமத்தில் ஆதி நாகலோக கிராமத்தில் ...

Read moreDetails

மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது பேட்டி

பாஜக, ஆர்எஸ்எஸ் விரித்த வலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக விழுந்துவிட்டது. செங்கோட்டையனுடைய நிலைபாடாக இருந்தாலும் சரி, ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குவதாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் பின்னால் ஆர்எஸ்எஸ்,பாஜக உள்ளது. ...

Read moreDetails

நீடூரில் வகுப்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை அருகே நீடூரில் வகுப்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் ...

Read moreDetails

சித்திரை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்

உங்களின் நட்சத்திர ஆலங்களுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். 9 கிரகங்களும் 3 நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்களை ஆட்சி ...

Read moreDetails

சென்னையில் அண்ணா நூலகத்தில் 30 நூல்கள் வெளியிட்டு விழா

இளம் சிறார்களுக்கு நல்ல புத்தகங்களை கொடுத்து ஊக்குவித்து எதிர்கால தலைமுறை சிறப்பாக உருவாக்கினால் நாடு நன்றாக இருக்கும். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா, ...

Read moreDetails

காவலர் தினத்தில் குழந்தைகளாக மாறிய காவலர்கள்

காவலர் தினத்தில் குழந்தைகளாக மாறிய காவலர்கள். காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கவும் சிறுவயதை நினைவு கூறும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. கடந்த ...

Read moreDetails

இடப்பிரச்னையில் வீடுபுகுந்து சிறுமியை பாலியல் தொல்லை,புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை S.p அலுவலகத்தில் புகார் மனு

கடுவங்குடி ஊராட்சியில் இடப்பிரச்னையில் வீடுபுகுந்து சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து தாக்கி, வீட்டை சேதப்படுத்தியதாக புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் ...

Read moreDetails
Page 216 of 273 1 215 216 217 273
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist