May 16, 2026, Saturday

Tag: tamilnadu

2சக்கர வாகனத்தில் செவிலியரை வழிமறித்து அறிவாளால் தலை&கையில் வெட்டி7பவுன் நகையினை பறிப்பு

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே மூவர்கோட்டை பகுதியில் உள்ள பழஞ்சேரி மேடு கிராமத்தில் வசித்து வருபவர் பேச்சுமுத்து. இவரது மகள் சுதா (36) திருவாரூர் அரசு மருத்துவக் ...

Read moreDetails

எரவாஞ்சேரி கிராமத்தில் சேதமடைந்த வீரசோழன் ஆற்றுப்பாலத்தை கட்டித் தரக்கோரி உண்ணாவிரதபோராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எரவாஞ்சேரி கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் குறுக்கே வீரசோழன் ஆறு செல்வதால் ஆற்றின் குறுக்கே 1997 ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் ...

Read moreDetails

மயிலாடுதுறைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணி விழா ஆசிபெற்ற ஸ்ரீ மதுசூதனன் சாய்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது மடாதிபதியான ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60 ஆவது வயதை முன்னிட்டு ...

Read moreDetails

மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் santro கார் ஒன்றில் தலையில் ரத்த காயம் மற்றும் கட்டுகளுடன் வந்த இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். காவல் ...

Read moreDetails

DMK-வின் துணை பொதுச்செயலாளராக பொன்முடி அறிவிக்கபட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர்

திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த பொன்முடி பாலியல் தொழிலாளர் குறித்து பேசியது விமர்சனத்துக்குள்ளானதால் திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார். பொன்முடி நீக்கப்பட்டது ...

Read moreDetails

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தை உயிரிழந்த சம்பவம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள மேம்பால பகுதியான சென்னை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு சிறுத்தை ஒன்று சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே ...

Read moreDetails

சீர்காழியில் இறந்தவர்களின்பெயரில் போலியா ஆதார்கார்டு தயார்செய்து வீட்டுமனை பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது சகோதரர்கள் நடராஜன், கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான நத்தம் வீட்டு மனை இருந்ததாகவும், இதனிடையே சண்முகம் நடராஜன், ...

Read moreDetails

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருமெய்ஞானத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் பிரம்மபுரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருமெய்ஞானத்தில் மிகவும் பழமையான அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவராலும் பாடல்பெற்ற இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ...

Read moreDetails

மாப்படுகை தொடக்கவேளாண்மை கூட்டுறவுவங்கியில் பொதுமக்கள் அடகுவைத்த நகைகளில் ரூபாய்1கோடி மோசடி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை கிராமத்தில் மாப்படுகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த வங்கியில் ...

Read moreDetails

அருள்மிகு இராமநாத சுவாமி கோயில்

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னுமிடத்தில் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் பாண்டியநாட்டு ஸ்தலம். எம்பெருமான் ஈசன் இராமநாத சுவாமியாக கோயில் கொண்டு ...

Read moreDetails
Page 178 of 281 1 177 178 179 281
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist