May 16, 2026, Saturday

Tag: tamilnadu

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தமிழக அரசை கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டனஆர்ப்பாட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை ...

Read moreDetails

கொள்ளிடம் ஒன்றியத்திற்கு முத்துகிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச்செல்வதற்கு வயல்களில் செல்ல வேண்டிய சூழ்நிலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடரங்கம் ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் காலம் காலமாக இறந்தவர்களின் சடலத்தை ...

Read moreDetails

கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு 5 கோடி பரிசு வழங்க புரட்சி பாரதம் பொதுச்செயலாளர் ருசேந்திரகுமார் கோரிக்கை

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் நகரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ...

Read moreDetails

தருமபுரம் ஆதீன மணிவிழா மாநாட்டில் 72 புலவர்களுக்கு தமிழ்ப்பணிச் செம்மல் விருது

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழாவை முன்னிட்டு, ...

Read moreDetails

வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற அன்னாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பெருஞ்சேரி தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த ரிஷிகள் சிவபக்தியைவிட தங்கள் தவமே சிறந்தது என்று அகந்தையடைந்த முனிவர்களின் ...

Read moreDetails

மாப்படுகை கிராமத்தில் வழக்கறிஞர் சாலையை ஆக்ரமித்து வேலிக்கு தீவைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமம் வேலு தெருவில் வசித்து வருபவர் வேலு.குபேந்திரன். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவராக உள்ள இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ...

Read moreDetails

மாயூரநாதர் கோயில், காசி ஶ்ரீ விஸ்வநாதர் கோயில் அன்னாபிஷேகம் பக்தர்கள் தரிசனம்

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பௌர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி மயிலாடுதுறையில் பல்வேறு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பார்வதி தேவி ...

Read moreDetails

தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமனம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஜைனுதீன் விடுத்துள்ள அறிக்கையில் சென்னை மாவட்ட காஜி எனும் உயர்பொறுப்பு பிற மாவட்ட காஜி ...

Read moreDetails

சீர்காழியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போதைப்பொருள், கள்ளச்சாராயம் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகளை குறித்த விழிப்புணர்வு பேரணியை சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை ...

Read moreDetails

சீர்காழியில் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த ஆயுதபடை DSP.கிருஷ்ணன் பங்கேற்று இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை

சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்படி, சீர்காழி டி.எஸ்.பி அண்ணாதுரை மேற்பார்வையில் மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி.கிருஷ்ணன் தலைமையில் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு ...

Read moreDetails
Page 177 of 281 1 176 177 178 281
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist