Tag: tamilnadu

மயிலாடுதுறை புறநகர் மழை காரணமாக குடியிருப்பு பகுதி சூழ்ந்ததண்ணீர்,பலமுறைமனு அதிகாரிகள் யாரும் வரவில்லை பொதுமக்கள் வேதனை

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக,22,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின,தண்ணீரை வடியவைக்க நடவடிக்கை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. செம்பனார்கோவில் பகுதியில் அதிகபட்சமாக 17 ...

Read moreDetails

தரங்கம்பாடி கடற்கரையில் கடுமையான கடல் சீற்றம் 10அடிக்கு மேல் சீறிப்பாயும் கடல் அலை உணராமல் செல்லும் சுற்றுலா பயணிகள்

வங்கக்கடலில் உருவான டித்வா புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது மழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது ...

Read moreDetails

தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு சம்பா சேதம்

தென்மேற்கு வங்க கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை தொடங்கிய மழையானது 24 மணிநேரத்தை கடந்த போதிலும் இடைவிடாது கொட்டி ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பாகசாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பதனிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் பிரதாப்.19. டித்வா புயல் காரணமாக நேற்று மாவட்ட ...

Read moreDetails

கீழ பட்டமங்கலம் ஊராட்சியில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண்மணி ஒருவர் காயம்

டிட்வா புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சராசரிக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசி வரும் ...

Read moreDetails

டிட்வா புயல் எதிரொலி செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை எச்சரிக்கைகள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக, செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ...

Read moreDetails

NTRF,STRFபடையினர் மட்டுமின்றி மாவட்ட காவல்துறை சார்பில் 60 போலீசார் தயார் நிலை SPஸ்டாலின் பேட்டி

டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவில் தொடரும் மழை, 12 மணி நேரத்தில் செம்பனார்கோயில் பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது :- வங்கக் கடலில் ...

Read moreDetails

மை பாரத் கேந்திரா சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல்150-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை பாதயாத்திரை நிகழ்வு

மை பாரத் கேந்திரா சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தும் வகையில் பாதயாத்திரை நிகழ்வு நடைபெற்றது . காஞ்சிபுரம் ...

Read moreDetails

புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் மழையில் உணவு தேடி புறப்பட்ட 30-க்கு மேற்பட்ட மாடுகள்

புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் மழையில் உணவு தேடி புறப்பட்ட 30-க்கு மேற்பட்ட மாடுகள்:- மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8:30 ...

Read moreDetails
Page 154 of 281 1 153 154 155 281
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist